அம்ரிதா இயற்கை அறக்கட்டளை
அன்புள்ள நண்பர்களுக்கு, எனது இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை சென்ற ஆண்டு 30.3.2020 முதல் “ஆந்தையாரின் வகுப்பறை” என்ற பெயரில், கொரோனா நோய் தொற்று முடக்க காலங்களில் இணையத்தின் வழியாக செயல்பட்டோம். வீட்டில் அடைபட்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன் உள்ள வகையில் இயற்கை, வனவுயிர்கள், பறவைகள், பூச்சியினங்கள் பற்றிய…