அன்பு செய்வோம் !
—- காரைக்குடி பாத்திமா ஹமீத், சார்ஜா —- இறந்து போன கல்லறையில் உறங்கிக் கிடக்கும் மனிதர்கள் ! என்னகொண்டு வந்தார்கள் ? எதையெடுத்துச் சென்றார்கள் ? இறைவன் தந்த இனிய வாழ்வில் ஏழைகளைக் கண்டால் எகத்தாளம் ஏன் ? பணக்காரனைக் கண்டால் பணிவு ஏன் ? போட்டியும் பொறாமையும்…