விஞ்ஞானிகளுக்கு அழைப்பு!
அறிவியல் ஆசிரியர் லிங்கவேலு தான் நடத்திக் கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு வகுப்பறையை நோட்டமிட்டார். முன் பெஞ்சில் முரளியும் ராமுவும் எதைப்பற்றியோ மிக ஆழமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வகுப்பறையில் இருப்பதையே மறந்துவிட்ட நிலை அவர்கள் பேச்சில் தென்பட்டது! பத்து நிமிடங்கள் அமைதியானது. அனைத்து மாணவர்களும் அவர்களை நோக்கியபடியே இருந்தனர்.…