1. Home
  2. இலக்கியம்

Category: சிறுகதைகள்

விஞ்ஞானிகளுக்கு அழைப்பு!

அறிவியல் ஆசிரியர் லிங்கவேலு தான் நடத்திக் கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு வகுப்பறையை நோட்டமிட்டார். முன் பெஞ்சில் முரளியும் ராமுவும் எதைப்பற்றியோ மிக ஆழமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வகுப்பறையில் இருப்பதையே மறந்துவிட்ட நிலை அவர்கள் பேச்சில் தென்பட்டது! பத்து நிமிடங்கள் அமைதியானது. அனைத்து மாணவர்களும் அவர்களை நோக்கியபடியே இருந்தனர்.…

ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்..

ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்..   முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் தள்ளுவண்டியில் ஏறியமர்ந்து ஒரு ரூபா கொடுத்து வீட்டுக்குப் போன அதே பேருந்து நிலையத்தில்தான் இன்று கையில் இரண்டு லட்சம் பணத்தோடு நின்றிருந்தார் இனியவேந்தன்.   ‘தள்ளுவண்டி ஒரு மேல் கீழ் விகிதாச்சாரத்தை வளர்க்குதே, அதென்ன அவன்…

சிறுகதை : ஜமீலா

ஜமீலா ஜன்னல் வழியாக அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜமீலாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து நின்றது. கண்ணீரை அடக்கத் தெரிந்தவளுக்கு ஏங்கி நிற்கும் மனதை அடக்கும் வித்தை தெரியாமல்தான் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிறைந்த வயிறோடும், கை நிறைய வளையல்களோடும் ஆபிதா நடந்து வந்தாள். ஜமீலாவும், ஆபிதாவும்தான் அத்தெருவில் ரொம்ப…

உலகிலேயே உயர்ந்த ராஜா

2012ல் துளிர் இதழில் வெளிவந்த கதை…. எஸ் வி வி குழந்தைகள் கதை உலகிலேயே உயர்ந்த ராஜா எஸ் வி வேணுகோபாலன் ஒரு காட்டில் சிங்க ராஜாவுக்கு திடீரென்று தலைக் கனம் கூடி விட்டது. நரியை அழைத்து, “நான் தானே உலகிலேயே உயர்ந்த ராஜா ?” என்று கேட்டது.…

சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!

சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!                                        (கீழை ஜஹாங்கீர் அரூஸி) சுலைஹா,போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் பெருநாளைக்கு சேலை எடுக்க…

சிறுகதை : நிம்மதி

சிறுகதை :               நிம்மதி   சிறுகதை :   நிம்மதி ஹிமானா சையத் “அண்ணே ! நீங்க உக்காருங்க… மதுரை நம்பர் பேசுங்க” அபுல் அந்த நபரிடம் ரிஸீவரைக் கொடுத்தான். “தம்பி ! உங்க அம்மாவ அறைக்குள்ளே போயி…

சிறுகதைப் போட்டி

சிறுகதைப் போட்டி  

சிறுகதை : ஊஞ்சலாடும் நெஞ்சம்

சிறுகதை ஊஞ்சலாடும் நெஞ்சம் கருணா மணாளன் – திருநெல்வேலி   ஐஸா லாத்தா என்று அழைக்கப்படும் ஆயிஷா ஆறாம் பண்ணையில் நல்ல செல்வாக்குள்ள பெண்மணி. செல்வ செழிப்பில் ஒரு காலத்தில் கொழித்தவள். இன்று வறுமைச் சேற்றில் உழலும் கண்ணியம் மாறா கண்மணி ஆயிஷா. ஆறாம் பண்ணை கொங்கறாயக்குறிச்சிவாசிகளால் அன்றும்…

சிறுகதை

சிறுகதை – சாமி கழுவின காரும்; என் பையன் பார்க்கும் உலகமும் – வித்யாசாகர்! மரமும் செடியுமென் சாதியென்று போற்றும் தமிழர் குடும்பத்தில் பிறந்த எனக்கு நான் உபயோகிக்கும் காராக இருந்தாலும் அதுகூட உணர்வுகளோடு ஒன்றிப்போன சொந்தத்தைப்போல ஒன்றாகவேயிருந்தது. பொதுவாக நானெப்போதும் எனது காரை சுத்தமாகக் கழுவி வாசனைதிரவியம்…

அவள் என் தேவதை

மகளிர்  பக்கம் அவள் என் தேவதை          (சிறுகதை)   மாலை ….மனதுக்கு மிகவும் ரம்மியமாக  இருந்தது. கடலில் தொடரும் அலைகள் என் தாயின் சேலை மடிப்போ, என கவிதை பாடும் நீலாம்பரி இன்று அந்நிலையில் இல்லை. அலைகள் ஆக்ரோசமாய் வந்து,வந்து சிறு பிள்ளையின் விளையாட்டை போல,சில நிமிடங்களில் சிதறி…