1. Home
  2. இலக்கியம்

Category: சிறுகதைகள்

சிறுகதை : கண்ணாடி முன்

கண்ணாடிமுன் `மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’ குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்தவார்த்தைகளைச் சொல்லியிருந்தாள்.  ஆனால் அதில் பொதிந்துகிடந்த ஏளனம்! வேண்டும். நன்றாக வேண்டும். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தமாதிரி, ஏற்கெனவே குண்டாக இருந்த மனைவியிடம்அவளுடைய உடலைப்பற்றிக் கிண்டல் செய்வானேன், இப்படிவாங்கிக் கட்டிக்கொள்வானேன்! அவருக்கு எல்லார்மேலேயும் கோபம் வந்தது.…

சிறுகதை: பெரிய மனசு

பெரிய மனசு           “பெரிய மனசு பண்ணுங்க மண்ட!”           பினாங்கு துறைமுக நகரத்தில் அதிக நடமாட்டம் இல்லாத ஒரு கோடி. அதில் இருந்தது பழைய உலோகப் பொருட்களை வாங்கி அடைக்கும் அந்த இடம். கடையென்று சொல்ல…

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி இலக்குவனார் திருவள்ளுவன் தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரி   தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி  பரிசு 3000.00 உருவா   கதைகள்வந்துசேரவேண்டியகடைசிநாள்: 31.7.2014 முகவரி : முனைவர்க.தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ்இயக்கம், 66,மாரியம்மன்கோயில்தெரு,தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072   நெறிமுறைகள்:   1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள் பிறமொழிப்பெயர்கள்கலவாதநடையில்எழுதப்படல்வேண்டும். 2.…

அல்லாஹ் பெரியவன்!

  ” மச்சான்.. நீ பஷீர் தானே ” பஷீர் என்  கல்லூரி நண்பன். படிப்பு முடிந்து சிலகாலம் ஆனபின் தொடர்பில் இல்லை.  நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது அவனைப் பார்க்கிறேன்.  அவன் கண்ணில் லேசான திகைப்பு, ஆச்சரியம் கொண்ட,  பின் புன்னகையுடனான மகிழ்வு தெறித்தது. முகத்தில் வளர்ந்திருந்த…

உளம் தொடும் ஒரு கதை!

இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன…. நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது. உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன்…

இது விற்பனைக்கு அல்ல !

  ( காயல் யூ. அஹமதுசுலைமான் )   அது ஒரு வெயில் கொளுத்தும் மதிய வேளை மணி 1.30 க்கும் 2க்கும் இடையில் இருக்கும். ஆங்காங்கே காணும் இடமெல்லாம் கானல் இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. பெரிய போக்குவரத்து நெரிசல் என்றுகூட சொல்ல முடியாது. ஆனால் நான்கு முனை சிக்னல் கொண்ட…

பாதைகள் ———— ஜே.எம். சாலி

பாதைகள் ஜே.எம். சாலி     சபியா வந்திருக்கிறாள். நிரம்பவும் தளர்ந்து போயிருக்கிறாள். நாற்பத்தெட்டு வயதில், சற்று அதிகமாகவே நரையோடி இருக்கிறது. வயதுக்கு வந்த மூன்று பெண்களை வீட்டோடு வைத்திருக்கும் கவலைதான் காரணமோ? அப்துல் கபூர், பார்த்ததும் பார்க்காதது போல் தலையை தாழ்த்திக் கொண்டார். சன்னமான குரலில் “சவுக்கியமா…

தேவை இல்லாத உறவு

வானொலி 6 சிறுகதை தேவை இல்லாத உறவு            (முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்)     என் நண்பன் குணாவைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன் ! ஆம் ! இதோ கட்டில் மெத்தை விரித்திருந்தும் அதைக் கண்டுகொள்ள உணர்வு இல்லாத நிலையில் மொட்டைத் தரையில் சுருண்டு…

கனிகரம்

அன்பு நண்பர்களே, சிறுகதை என்பதே அந்தந்தக் காலத்தின், கலாச்சாரத்தின், பண்பாடுகளின் கண்ணாடிதானே..  அந்த வகையில் இந்த சிறுகதையைப் படித்துப் பாருங்கள். வெகு சமீபத்தில் எங்கள் ஊர் பக்கத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் இது! முதற்பாதி மட்டும் உண்மையாக நடந்துள்ளது. இரண்டாவது பாதி என் கற்பனை. இப்படி நடந்திருந்தால்…

சிறுகதை : பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி )

பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி ) ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த ஒரு வாரத்திலேயே கணக்குத் தீர்த்து ரிலீவிங் ஆர்டரைக் கையில் கொடுத்துவிட்டார்கள். அதைவிட முக்கியம், பத்து வருஷமாய் இந்தக் கம்பெனியின் பாதுகாப்பிலிருந்த விலை மதிக்க முடியாத என்னுடைய டிகிரி ஸர்ட்டிஃபிக்கேட் விடுதலையடைந்து என் கைக்கு வந்து…