சிறுகதை : கண்ணாடி முன்
கண்ணாடிமுன் `மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’ குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்தவார்த்தைகளைச் சொல்லியிருந்தாள். ஆனால் அதில் பொதிந்துகிடந்த ஏளனம்! வேண்டும். நன்றாக வேண்டும். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தமாதிரி, ஏற்கெனவே குண்டாக இருந்த மனைவியிடம்அவளுடைய உடலைப்பற்றிக் கிண்டல் செய்வானேன், இப்படிவாங்கிக் கட்டிக்கொள்வானேன்! அவருக்கு எல்லார்மேலேயும் கோபம் வந்தது.…