உரையாடலின் வலிமையை உணர்கிறேன்!
உரையாடலின் வலிமையை உணர்கிறேன்! சுதா ரகுநாதன் கரோனா ஊரடங்குக் காலத்தில் வேலை இழந்தவர்கள், உறவுகளை இழந்த வர்கள், வருமானத்தை இழந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள் என எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனாலும், இதுவும் கடந்து போகும் என்னும் நம்பிக்கையுடன் இவர்களில் எதிர்நீச்சல் போடுகிற பலரும் உண்டு. ஆறுதலான வார்த்தைகளால், உரையாடல்களால் தங்களின் மனப்புண்ணுக்கு மருந்து போட்டுக்கொள்பவர்கள்…