1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

உரையாடலின் வலிமையை உணர்கிறேன்!

உரையாடலின் வலிமையை உணர்கிறேன்!   சுதா ரகுநாதன்   கரோனா ஊரடங்குக் காலத்தில் வேலை இழந்தவர்கள், உறவுகளை இழந்த வர்கள், வருமானத்தை இழந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள் என எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனாலும், இதுவும் கடந்து போகும் என்னும் நம்பிக்கையுடன் இவர்களில் எதிர்நீச்சல் போடுகிற பலரும் உண்டு. ஆறுதலான வார்த்தைகளால், உரையாடல்களால் தங்களின் மனப்புண்ணுக்கு மருந்து போட்டுக்கொள்பவர்கள்…

உடலிலுள்ள குறைகளை…!

இன்றைய சிந்தனை ( 05.09.20 ) …………………………………………………… உடலிலுள்ள குறைகளை…! …………………………………………….. உடலில் சிறு குறைகளை உடையவர்களை இப்போது மாற்றுத் திறனாளிகள் என்று தான் அழைக்கிறோம். அது தான் உண்மை… பொதுவாக உடலில் இருக்கும் குறை என்பது மனதில் உறுதி உடையவர்களை பாதிப்பது இல்லை. இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும்…

பொறுமை

  ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் & மனநல ஆலோசகர்     பொறுமை இதற்கு மேல் ஒரு போதும் பொறுக்க முடியாது.. நான் எவ்வளவு தான் பொறுத்து போவது. என்னை யார் என்று நினைத்துக் கொண்டாய்.. என்று ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அனேகமாய் அனைவருமே பொறுமை இழந்து சொல்லி…

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு ______________________ருத்ரா ராகங்களோடு வந்தது கண்ணீர் நாதஸ்வரக்குழாய் _________________________1 கயிறு வடம் ஆகிப்போனதன் கொண்டாட்டம். கெட்டி மேளம் ___________________________2 இவன் ரத்தம் மட்டும் மண்ணில் ஊறுகிறது. விவசாயி. ‍‍‍‍‍‍‍_____________________________3 சரிந்த குடலே அங்கு வெற்றி மாலை. ஜல்லிக்கட்டு _____________________________4 காதலுக்கும் இனி அர்ரியர்ஸ் தான். ஆன்லைன் கல்லூரி. _____________________________5…

தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு

தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு   – முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு =================================================   சென்ற வாரம் வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு கட்டுரையைப் பல நண்பர்கள் படித்துப் பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக சொல்வேந்தரும், சொல்லின் செல்வருமான திரு. சுகி…

திருக்குறளில் நகைச்சுவை!

திருக்குறளில் நகைச்சுவை!  — சொ.வினைதீர்த்தான் திருக்குறளில் உவகையளித்து சிந்திக்க வைக்கும் சில குறட்பாக்கள். முட்டாள்களோடு நட்புக்கொள்ளுதல் மிகவும் இனிமையானதாம். ஏனென்றால் பேதையரான அவர்கள் பிரிந்து சென்றால் வருத்தம் ஏற்படாததல்லவா? கயவரும் தேவரும் ஒத்தவராம். தேவர்களைப்போலக் கயவரும் மனம் போன போக்கில் தாம் விரும்பினதைச் செய்தலாலாம். அறிஞரை விடக் கயவர் திருவுடையவராம். அறிஞருக்குக் கவலை இருக்க வாய்ப்பு உண்டு. கயவருக்குத்தான்…

தமிழ் மரபு அறக்கட்டளை

அனைவருக்கும் வணக்கம்.    20ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – 2001லிருந்து 2020 வரை  கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறோம்    2001 ஆகஸ்ட்  27  ஆம் தேதி  தமிழ் மரபு காப்பு என்ற குறிக்கோளுடன் பணியாற்றத் தொடங்கிய…

வாழ்க்கை சிரித்து மகிழ்வதிற்கே!

வாழ்க்கை சிரித்து மகிழ்வதிற்கே! ( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ ) சிறு குழந்தைகளை போட்டோ ஸ்டூடியோவிற்கு படம் பிடிக்க செல்லும்போது, எப்படி நிற்க வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு, ஸ்மைல் ப்ளீஸ் என்பார் போட்டோகிராபர் என்பதும், அப்படியும் அந்த குழந்தை சிரிக்காவிட்டால் ஒரு சாக்கிலேட்டினை…

இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க..

2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க.. பேராசிரியர் கே. ராஜு இந்திய கல்வித் துறையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் கவனத்தைக் குவிக்க ஸ்டெம் கல்வி (STEM Education)  என்ற பெயரில் ஒரு புதிய திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. எதையும்…

தமிழ்

மழலையின் மனதைப் பற்றுவதைப்போல் பற்றிவிடும் பதிந்துவிடும் மனதில்… வாசிக்க வேண்டிய இசைக்கருவியாய் நீ..வாசித்த பின் உன்னை நினைத்து சுவாசிப்பது தனி அழகே… காதல் பழகாதவர்கள் கூட உன்னை தீண்டுவார்கள் காதலோடு… அலமாரியில் அகப்படும் உன்னுள் சிறைபிடிக்கப்படுவது என் இதயமும் தான்… விரலிடையில் நீ அசையும் நடனத்தின் ஜதிக்கு அசைவது…