வழங்கிய
-
உலகம்
இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கிரீன் குளோப் அமைப்பு
இலங்கை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கிரீன் குளோப் அமைப்பு துபாய் : திட்வா புயல் (Cyclone Ditwah) நவம்பர் 2025 இறுதியில் இலங்கையைத் தாக்கி, வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளை ஏற்படுத்தி, பலத்த சேதத்தை விளைவித்ததன் காரணமாக இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து பல வீடுகள் சேதமடைந்து மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் உதவிகள் இலங்கைக்கு நேரடியாக சென்றடையும் விதமாக நிவாரணப் பொருட்களை அமீரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக அரசின் வாயிலாக நிவாரணக் களப்பணியில் கிரீன் குளோப் சார்பாக அம்மக்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை(சுமார் 4000 kg அளவுள்ள மழைக்காலங்களில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை) நாம் கடந்த 18ஆம் தேதி துபாயில் உள்ள இலங்கை தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் முன்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள், கிரீன் குளோப் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் இதில் முனைப்புடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இணைந்து பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கிய TEPA (அமீரக தொழில் முனைவோர் கூட்டமைப்பு) அமீரக தமிழ் குடும்ப நண்பர்கள், தமிழக வர்த்தக நண்பர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Read More » -
இராமநாதபுரம்
பரமக்குடி பள்ளிக்கூடத்துக்கு சீர்வரிசை வழங்கிய பெற்றோர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆர்சி யாதவா தொடக்கப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 323 மாணவ, மாணவிகள் 15 ஆசிரியர்கள் பணிபுரிந்து…
Read More » -
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர் இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்…
Read More »