-
முதுகுளத்தூரில் மும்முனை சந்திப்பில் விபத்து அபாயம் சிக்னல் அமைக்க கோரிக்கை
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் கடலாடி விலக்கு ரோடு மும்முனை சந்திப்பில், எச்சரிக்கை அறிவிப்பு போர்டு இல்லாததால், வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரிலிருந்து கமுதி, கடலாடி, சாயல்குடி செல்லும், கடலாடி…
Read More » -
முதுகுளத்தூர்.காம் குறித்து ……..
தமிழ் கூறும் நல்லுலகம் தரமான தமிழ்த் தகவல் பெற தன்னலமற்ற தங்கள் பணி தரமாய் போற்றுதலுக் குரியது ! நித்தமும் உயர்ந்து சிறக்க என் முத்தான வாழ்த்துக்கள்!…
Read More » -
லைலத்துல் கதர் இரவு – அத்தாவுல்லா
இறைவா! இறைவா! இன்று இரவு இஷா அல்லாஹ் இன்னிய லைலத்துல் கதர் இரவு! இறைவா! எல்லாம் வல்லவா! உன் அருட் கொடையின் மகத்துவமிக்க இந்த இரவின் பொருட்டால்…
Read More » -
எலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகள் !!!
தினமும் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு பழ வகையை சேர்த்து கொள்ளுதல் மிகவும் சிறந்தது. ஏனெனில் பழங்களானது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கடவுள் தந்த ஒரு பெரிய…
Read More » -
ஒரு நிமிடம்..! ஒரு துளி கண்ணீர்…! ஒரு வேளை பிரார்த்தனை..!
வண்ண வண்ண மின் விளக்குகளால் மின்னும் மினாராக்கள்… வித விதமான அரேபிய பேரீச்சம் பழங்கள், பல ரகங்களில் பழ வகைகள் … பாத்திரம் வடிய நோன்பு கஞ்சி……
Read More » -
ஒன்றா … இரண்டா …
P.M. வாஹிதியார் விடிந்தால் தங்கையின் திருமணம் மாப்பிள்ளை பெரிய இடமாம் அழைப்பிதழ் பார்த்தாலே தெரிகிறது தங்கையின் தோழிகளை நாங்களும் எங்களை அவர்களும் பார்க்க…
Read More » -
ரமலான் உயர்ந்த மாதம் மட்டுமல்ல உயர மாதம் !
’தமிழ் மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல் : 9976372229 புண்ணிய மாதமான ரமலானைப் பற்றி திருக்குர்ஆன் அதிகமாகவே… உயர்த்திச் சொல்கிறது அப்படியென்ன…
Read More » -
பேராசிரியர் கா. அப்துல் கபூர் குறித்து சிராஜுல் மில்லத்
”அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் கருணையதால் பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே:” இப்பாடலைப் பாடிய பேராசிரியர் கா. அப்துல் கபூர் “சிராஜுல் மில்லத்” அல்ஹாஜ் A.K.A. அப்துஸ்ஸமது…
Read More » -
கண்மணியே !
உலகத்துக் கவர்ச்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்துக் கலகத்தை வளர்க்காமல் காத்திடுவாய் கண்மணியே ! ஒழுக்கத்தை உயிரைவிட உயர்வாகப் போற்றிடுவாய் ! அழுக்காறு களைந்திடுவாய் ஆரமுதக் கண்மணியே !…
Read More » -
பாலைப் பூக்கள்
பாலைப் பூக்கள் என்கிற கவிதை நூலை அன்பர்.. நண்பர். கவிஞர்.. தமிழ் சுவைஞர் மு. பஷீர் இயற்றியிருப்பதும் அதனைத் தான் பிறந்த குமரி மாவட்டத்தில் வெளியிட்டதும் அதிலே கவிப்பெரும்…
Read More »