Month: January 2025
-
கவிதைகள் (All)
குடியரசு தின வாழ்த்துகள்
குடியரசு தின வாழ்த்துகள்“”””””””””””””””””””””””””””””””” சுதந்திர நாடாய் நாடுஉதித்ததும் , உ ருவானதும்,குடியரசு நாடாய் மலந்ததும்.கொண்டாடிட மட்டுமல்ல? பேச்சுரிமை, எழுத்துரிமைஇல்லா நிலையில்வெள்ளையரின். கொடுமையில்சிறைப்பட்டோமே? பல்லாயிரம் மக்களின்உயிரையும், உடமைகளையும்இழந்துதானே அடைந்தோம்!சுதந்திரம்…
Read More » -
கவிதைகள் (All)
உத்தமர் திருவள்ளுவர் வாழியே !
உத்தமர் திருவள்ளுவர் வாழியே !“””””””””””””””””””””””””””””””””””””””””””உன்னத மொழியாம் தமிழில்உலக பொது மறையாம் குறளைமானிடம் பயனுற படைத்தவராம்உத்தமர் திருவள்ளுவர் வாழியவே அகரமுதல எழுத்தெல்லாம்—-எனதொடங்கி அதிகாரங்கள் நூற்றிமுப்பத்து மூன்றில் அறம், பொருள்இன்பம்…
Read More » -
General News
படித்த கல்லூரிக்கு பெருமை சேர்த்த ரஜினி
படித்த கல்லூரிக்கு பெருமை சேர்த்த ரஜினி ரஜினி படித்த பெங்களூர் ஏ.பி.எஸ் கல்லூரி விழா பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 1950 இல் பிறந்த 75 வயது நிரம்பிய…
Read More » -
இராமநாதபுரம்
இராமநாதபுரம் : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 129-வது பிறந்த நாள்
இராமநாதபுரம் : சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் சேதுபதி நகர் 4-வது பிரதான முகப்பு…
Read More » -
General News
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கத்தின் 13வது மாநில மாநாடு
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்கத்தின் 13வது மாநில மாநாடு பிப்,9 அன்று நடைபெற உள்ளது அதற்கான அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள…
Read More » -
979 பணியிடங்களுக்கு மே 25ல் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு
979 பணியிடங்களுக்கு மே 25ல் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு 979 பணியிடங்களுக்கு மே 25ம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. upsc.gov.in என்ற…
Read More » -
General News
குவைத்தில் புகையால் மூச்சுத்திணறி தமிழர்கள் இருவர் உயிரிழந்த சோகம்!
குவைத்தில் புகையால் மூச்சுத்திணறி தமிழர்கள் இருவர் உயிரிழந்த சோகம்! அயலகத் தமிழர் நலவாரியம் மூலம் தமிழக அரசு நிவாரண உதவி வழங்கிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்! இதுதொடர்பாக…
Read More » -
தேசிய தாத்தாக்கள் தினம்
தேசிய தாத்தாக்கள் தினம் – 22.01.2025 மகனாய்ப் பிறந்துதகப்பனாய் வளர்ந்துதாத்தாவாய் மாறி முந்தைய தலைமுறைக்கும்நாளைய தலைமுறைக்கும்இன்றைய பாலமாக விளங்கும்இனிய தாத்தாக்கள் தினம். பெயரன்,பெயர்த்திகளுக்குபழங்கதைகள் சொல்லுவதும்,பள்ளிக்கழைத்துச் செல்வதும்பூங்காக்களுக்கு கூட்டிச்சென்றுபாங்காக…
Read More » -
கட்டுரைகள்
போக்சோ என்னும் என்கவுண்டர்
போக்சோ என்னும் என்கவுண்டர் அமைதி, ஒழுக்கம், அப்பழுக்கற்ற அன்பு நிறைந்திருந்த நம் முன்னோர்கள் வாழ்ந்த பூமியின் இப்போதைய நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. யுத்த சப்தம், இரத்தக்களறி,…
Read More » -
உலகம்
சிறப்பு விருது
ஜித்தா : சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் செங்கடல் தமிழ்ச் சமூகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் பொங்கல் விழாவில் மேனாள் மாவட்ட நீதிபதியும்…
Read More »