கவிதைகள் (All)

  • ஏழையின் சிரிப்பில்…!

    அனைத்துப் புகழுக்கும் நன்றிக்கும் உரியவனே யா அல்லாஹ்! எச்சில் வாயாலா உனைப் புகழ்வது? பன்மடங்கு புண்ணியமளிக்கும் ரமதானை எமக்குக் கடமையாக்கினாய்! உன் அடியாரின் நல்வினைகட்கு உன் வற்றாத…

    Read More »
  • பிரிவு உபசாரம்!!

    -இமாம்.கவுஸ் மொய்தீன். வாழ்க்கைப் பயணத்தில் அசாதரணமாக அளிக்கப்படும் கௌரவம்! கொடுப்பவர்கட்கு அது தொடர் பயணம் பெறுபவர்க்கோ பயணத்தில் மாற்றம்! சேவைக்கும் திறமைக்கும் நற்பண்புகட்கும் அளிக்கப்படும் மரியாதை! ஒருவரின்…

    Read More »
  • சுதந்திரமாய் சுரண்டல்.!

    பாண்டியனும், பல்லவனும், சேரனும், சோழனும்…. ஆண்டு பார்த்து…..அமிழ்ந்த.. தமிழ்  மண்  இது…… குற்றமும்…துரோகமும்… அன்றில்லையா…? சபித்ததும்…எரித்ததும்.. அன்றில்லையா….? மோகமும்…..சோகமும்… அன்றில்லையா…? கொடிக்காக வாழ்ந்ததும் அன்றில்லையா…? பட்டமும்……பதவியும்… சட்டமும்…..உதவியும்….…

    Read More »
  • கண்ணியமிக்க ஒரு தலைவர்….

    http://quaidemillathforumuae.blogspot.com/ கண்ணியமிக்க ஒரு தலைவர் காயிதெ மில்லத் இஸ்மாயில் நுண்ணிய நெல்லை மாவட்டம் நாட்டுக்களித்த பரிசெனலாம் உறுதி படைத்த நெஞ்சமுடன் உயரிய பண்புகள் பூண்டவராம் இறுதிவரையில் நன்னெறியை…

    Read More »
  • ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

    “தாடிக்குத் தடை”, “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ். அல்ஹம்துலில்லாஹ். “ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?”…

    Read More »
  • தமிழே என்னை…?

    ஓ! இயற்கையே! என் ஆயுளை இன்னும் அதிகப்படுத்து! வாழ்வில் செல்வம் சேர்க்க அல்ல! செந்தமிழைக் காக்க! என் சின்ன விரல்களே இன்னும் உறுதிப்படுங்கள்! உங்களை ஊன்றி நான்…

    Read More »
  • மாறாத சொந்தம் !

    கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, புதுக்கோட்டை சிந்தனையில் தேன் சுரக்க செந்தமிழின் மேலினிக்க வந்தருளும் நாயகமே வழிபார்க்கும் வையகமே! முன்யாரும் கண்டதுண்டா முஹம்மதரைப் போன்றவரை? பின்னேனும் அவர்போலாம்…

    Read More »
  • கைகள்

    ஒ என் தேசத்தவனே உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே ஊன்றப் பயன் படுத்து ஊன்றப்படும் வித்து தான் விருட்சமாகிறது அழுத்தப் படும் பந்து தான் மேலேழுகிறது…

    Read More »
  • பெற்றோரைப் பேண்

    பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து பண்பெனும் பாலூட்டினார் அன்னை.. ஊரில் உன்னை அனைவரும் மதிக்க அறிவெனும் சோறூட்டினார் தந்தை.. நாரில் பூவாய் என்றும்நீ மணக்க நாதாக்கள் ஆற்றிய…

    Read More »
  • நட்பு

    கண்டங்கள் கடந்து விட்டாலும் நெஞ்சில் கனன்றுக் கொணடிருக்கும் உறவு அந்த உறவு காலங்கள் கடந்து விட்டாலும் கடல் அலையாய் மீண்டும் மீண்டும் இதயத்தை நனைக்கும் உறவு அந்த…

    Read More »
Back to top button