கவிதைகள் (All)
-
அயல்தேசத்து ஏழை
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் ! விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற … கடிதங்களை…
Read More » -
என் கண்ணீரையும் சேர்த்து…
ஏற்றம் இறக்கம் இழுக்க முடியா சுமை… கழுத்தில் வலி, காலில் நடுக்கம் எல்லாம் பொறுத்து கடக்க முயலும் நேரத்தில்… சாட்டை எடுத்து முதுகில் பாய்த்து கூட்டல் கழித்தலின்…
Read More » -
பிரிவு
வாழ்வின் விடியலை நோக்கி விரைந்திட்ட நாங்கள் இன்று கும்மிருளில் சிக்கி தவித்தபடி… வசந்தத்தின் வருகையை நாடி பறந்திட்ட நாங்கள் இன்று வழியில் நிம்மதியை தொலைத்தபடி… பிரிவின் துக்கத்தில்…
Read More » -
கண்ணாய் கல்விகற்றால் கடமைகள் சுலபமாகும்!
-கவிஞர் இக்பால் ராஜா கல்வியைக் கவச மாக்க காலமே உகந்த தம்மா! இல்லையேல் காலா காலம் இழந்தவோர் இகழ்ச்சிக் காக சொல்லால் தூற்று வார்கள் ! சோர்ந்துநீ…
Read More » -
இயற்கையும் செயற்கையும்
இயற்கையில் நானறிந்தது இரு வகை ஒன்று தானாகவே அமைந்த இயற்கை மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை பூனை குறுக்கே…
Read More » -
தாலாட்டு
வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது. சோலைக்கு பிறந்தவளே! சுத்தமுள்ள தாமரையே! வேலைக்கு போகின்றேன் – வெண்ணிலவே கண்ணுறங்கு! அலுவலகம்…
Read More » -
மீண்டும் நரகாசுரன்
நேற்று மீண்டும் வந்தான் நரகாசுரன். ஆண்டு முழுவதும் அரும்பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தையெல்லாம் வெடியாகக் கொளுத்திக் கரித்தான் புகைத்தான். கூரை வேய்ந்திருந்த அந்த ஏழை வீட்டின் ஓலைக் குடிசையையும்…
Read More » -
கேள் மனமே கேள்-வைரமுத்து
1995 —————- பெரியகுளம் – திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர்…
Read More » -
தீபாவளி!!
மகிழ்ச்சி அளிக்கவில்லை இத் தீபாவளி! எவருக்கும் வாழ்த்து சொல்லவும் தோன்றவில்லை! ஒலிக்கும் வெடிச் சத்தமும், சாலையில் சிதறிக் கிடக்கும் பட்டாசுத் துகள்களும், ஈழத் தமிழர்களையே கண்முன் தோற்றுவிக்கின்றன!…
Read More » -
பெற்றோரைப் பேண்
பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து பண்பெனும் பாலூட்டினார் அன்னை.. ஊரில் உன்னை அனைவரும் மதிக்க அறிவெனும் சோறூட்டினார் தந்தை.. நாரில் பூவாய் என்றும்நீ மணக்க நாதாக்கள் ஆற்றிய…
Read More »