கவிதைகள் (All)

  • தீண்டாமை

    தீண்டாமை :         கொன்றுவிடு வேற்றுமையை !           ஆக்கம் ; முதுவைக்கவிஞர், ஹாஜி A. உமர் ஜஹ்பர் மன்பயீ ”தீண்டாமை” என்கிற தீயதொரு வார்த்தைக்குத்  “தீ”…

    Read More »
  • எகிப்து புரட்சி

    எகிப்து புரட்சி மூக்கில் அலகால் கொத்தி முட்டையை உடைத்து வெளியில் வந்து சிறகு விரித்து  என்ன பலன்? கழுகுகள் காத்திருக்கின்றன ! -பேராசிரியர் குடந்தை உசேன்

    Read More »
  • இறையற்புதம்

    தூணின்றி வானத்தை அந்தரத்தில் நின்றிடவேத் தாங்கும் நீதான் *ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான் நாணின்றி அம்பெய்திட முடியாது; உன்னன்பின்(றி) நானு மில்லை ஊணின்றி வாடுகின்றப்…

    Read More »
  • இறைவன் நாட்டம்

    காய்ச்சீரும் மாச்சீர் தேமா (அரையடிக்கு) விளமுடன் மாச்சீர் தேமா (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் பாடல் வளமுடன் விருத்தம் தேடல்   உடுக்கையும் களைந்து விட்டால்         உன்னிடம்…

    Read More »
  • என் எண்ணங்கள் இனிய பாடலாய்…….

    மா, மா, மா, மா, மா, காய்ச்சீர் வாய்பாட்டில் அமையும் விருத்தம்   அழகுத் தமிழில் பேசும் பொழுது              அமுதம் விளைவதுவே பழகும் நட்பில் தூய்மை…

    Read More »
  • இறையருட்பா

    கூவிளம், கூவிளம், தேமா (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் விருத்தம்   பாவிக ளானதால் நாமே        பாழ்படப் போவது மாச்சு நோவினை யாகவே தானே      நோய்களும்…

    Read More »
  • தேடி தான் பிடிப்போமே —-

       நடந்து செல்லும்                                                                                                 பள்ளி சிறுவனை                                                                                                 என் பைக் யில் விட்ட போது                                                                                               “ரொம்ப நன்றி அண்ணே !!!”                                                                                                 என்று கேட்ட…

    Read More »
  • பொங்கலோ பொங்கல்!!!

    மாச்சீர், மாச்சீர், ஓர்விளம் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     வாய்க்கால் தண்ணீர் வந்திடும்         வாய்ப்பு மில்லை; பெய்திடும்பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்        பேரா பத்தால் நெற்கதிர்காய்த்து வந்தும்…

    Read More »
  • சிந்தனைத் துளிகள்

    காய், காய், காய், காய், மாச்சீர், தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்:        தெளிவாக சிந்தித்து நிம்மதியாய் முடிவுகளைத் தெரிவு செய்வாய்  களிப்பான நேரத்தில்…

    Read More »
  • தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

    மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     தோல்வி கண்டு துவளுகின்ற           தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே         ஆழ…

    Read More »
Back to top button