கவிதைகள் (All)
-
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம்
அமீரகம்.. அன்பின் அகம் பண்பின் சுகம் நட்பிகளில் பேரிடம் நானிலத்தின் ஓரிடம் எண்ணெய்ச் சுரங்கம் என்னை வார்தெடுத்த எழில்மிகு அரங்கம் அதிரைப்பட்டினம் அடியேனின் பாடசாலை அபுதபிப் பட்டணம்…
Read More » -
ஹைக்கூப் போட்டி !
ஹைக்கூப் போட்டி ! பரிசு ரூபாய் 5000/- இறுதி நாள் 10-12-2012 தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி ! கவிஞர்கள்…
Read More » -
கர்பலா
கர்பலா – இஸ்லாத்தின் வரலாற்று வடு!! – கவிஞர் அத்தாவுல்லாஹ் கர்பலா- போராட்டக் களமல்ல உயிர்களை விதைத்த நீரோட்டக் களம் உயிர்த் தெழும் தியாக வாழ்க்கைக்கு…
Read More » -
அருள் வேட்டல் (பி. எம். கமால், கடையநல்லூர் )
வித்தகன் உன்திருப் புத்தகத் தத்துவம் விளங்கிட அருள் புரிவாய் ! நித்தமும் மொத்தமாய் நின்திருப் பெயரையே நினைந்திட அருள் புரிவாய் ! உத்தமத் திருநபி உளத்தினில் என்னுளம்…
Read More » -
நூல் அறிமுகம் : அழகு ராட்சசி
கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி. கவிதைகளின் வகை: புதுக்கவிதைகள் விலை: ரூ. 60. ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார். பதிப்பகம்: ஓவியா பதிப்பகம். அணிந்துரை எழுதியவர்கள்:…
Read More » -
பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
பற்றி எரிகிறது …பாலஸ்தீன் காசாவில் வெற்றிக் கிடைத்திடவே …வேண்டும்தீன் நேசர்காள்! காலமும் காணாக் …காட்சித்தான் பின்ன பாலகர் செய்த … பாவம்தான் என்ன? கொடுமையிலும் கொடுமை …கொலைசெயுமிவ்…
Read More » -
குழந்தைகளுக்கு…!
நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்இளமையிலே கல்விதனை கற்றிடல் வேண்டும் இன்முகத்துடனே பழக அறிந்திடல்…
Read More » -
அறிவு
அறிவு இடும் ஆணையினால் உடலுடன் உலா வருகிறோம்! எழும்புகளுக்கெல்லாம் சதைகளை சட்டையாய் போர்தி அசைவிற்கு இசைந்தாட மூட்டுகள் பொருத்தி, சுவாசத்தை வாங்கிக் கொடுக்க வாசல்கள் வைத்து காற்றழுத்த…
Read More » -
மழை
மழை; மழையதை வேண்டு.. (வித்யாசாகர்) கவிதை! மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள்…
Read More » -
ஏற்றுங்கள்; போற்றுங்கள்!
கவியரசர் கவிதை….. அன்னை இந்திரா மறைந்த நாள் 30.10…..……….1984 ஏற்றுங்கள்; போற்றுங்கள்! திங்களோர் முறைதான் பூக்கும் சித்திர வடிவம் காட்டும் செங்கழு நீர்ப்பூப் போல தேயமோர் திருநாள் காண(த்) தங்களை ஈந்தார்; அந்தத் தலைவரை எண்ணும் நாளே மங்கலத் திருநாள்; இன்று வணங்குவோம் அவரை வாழ்த்த.…
Read More »