கவிதைகள் (All)

  • நெய்யாக உருகாதோ நெஞ்சம்… .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)

    நெய்யாக உருகாதோ நெஞ்சம்…  வாள்முனையில் கொன்றொழிக்க வந்தவனே நடுநடுங்க ஆள்வீரம் காட்டுபவர் அல்லாஹ்வின் திருப்பெயரால்.…….1.   கல்சுமப்பார், மண்சுமப்பார், கடுந்துயரம் பொறுத்திடுவார் அல்லாஹ்வின் புகழிசைப்பார் அனைவருக்கும் நலமுரைப்பார்………2…

    Read More »
  • நம்பிக்கை தான் வலிமை.!

                                                   திருச்சி   A.முஹம்மது அபூதாஹிர், தோஹா–கத்தார்                                   இங்கு கம்பெனியில் நுழைவுச்சீட்டு சான்றிதழ் படிப்புதான்.., எனினும் சான்று பகர்வது உன்னை சிறந்தவன் என்று உன் கடின உழைப்புதான்…! நம்பிக்கை தான் வலிமை.., நம் கைகள் அதனை வழிமொழிகிறது….! போராட்டங்கள் மட்டும் நடக்காதிருந்தால் நாடுகள் இன்னும் அடிமைத்தனத்திலேயே இருந்திருக்கும்..! ஆராய்ச்சிகள் மட்டும்…

    Read More »
  • சுவாமி விவேகானந்தர்

    வீரத் துறவி – 1943-ல் பாடிய கவிதை                            …

    Read More »
  • தைப் பொங்கல்

               கூட்டணி சங்கங்கள், கூட்டணி, இயக்கங்கள்,கூட்டணி கட்சிகளை பார்த்தி- -ருக்கின்றோம், கூட்டணியாய் வருகின்ற, திரு நாட்களை, பார்த்திருக்கின்றோமா? அதுதான் நம் தமிழர்களுடைய திரு நாட்க- -ளாகிய, போகி…

    Read More »
  • வானலை வளர் தமிழ்

    வானலை வளர் தமிழ் வாழ்க, வானலை வளர் தமிழ் வாழ்க மாதம் தோரும் இரண்டாம் வெள்ளி நடை பெரும் கவி மன்றம் வாழ்க… வானலை வளர் தமிழ்…

    Read More »
  • தமிழ்த்துளி

    வாழ்க தமிழ் துளி வாழ்க, வாழ்க தமிழ் துளி வாழ்க, வையகமதனில் வான் புகழ் உயர்ந்தே, மாண்புடன் மேன்மையில் வாழ்க, வாழ்க தமிழ் துளி வாழ்க, வாழ்க…

    Read More »
  • வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்

    ஆயிரமாயிரம் ஆசைக் கனவுகளைச் சுமந்து அயல்நாட்டில் வாழுகின்றோம்ஆனால் வாழ்கையின் அர்த்தம் புரியாமல் வாடுகின்றோம் நாங்கள்!! திரைகடல் திரவியம் திராம் கணக்கில் திரட்டினோம் திறைமறைவு காரியங்கள் செய்யாமல். அரபிக்கடல்…

    Read More »
  • சுனாமி

    என் மனம் கனத்திருந்தால் உன் மடி தேடி வருவேன் அமைதியாய் ஆர்ப்பரிக்கும் அலை தொட்டு வரும் ஈரக்காற்று – என் இடர் தீர்க்குமென்று! உன் நீலக்கூந்தல் வாசம் கொள்ள –…

    Read More »
  • திருக்குறள்

    திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப்…

    Read More »
  • எல்லாம் பழகிபோச்சு !

    (பி. எம். கமால், கடையநல்லூர்) இருட்டும் திருட்டும் விரட்டும் விலைவாசியும் புரட்டும் பொய்யும் பொல்லாக் கொலைகளும் எல்லாம் இப்போது எங்களுக்குப் பழகிப் போச்சு ! நாங்கள் வாக்குறுதிகளை நம்பியே…

    Read More »
Back to top button