கவிதைகள் (All)

  • தைப் பொங்கல்

               கூட்டணி சங்கங்கள், கூட்டணி, இயக்கங்கள்,கூட்டணி கட்சிகளை பார்த்தி- -ருக்கின்றோம், கூட்டணியாய் வருகின்ற, திரு நாட்களை, பார்த்திருக்கின்றோமா? அதுதான் நம் தமிழர்களுடைய திரு நாட்க- -ளாகிய, போகி…

    Read More »
  • வானலை வளர் தமிழ்

    வானலை வளர் தமிழ் வாழ்க, வானலை வளர் தமிழ் வாழ்க மாதம் தோரும் இரண்டாம் வெள்ளி நடை பெரும் கவி மன்றம் வாழ்க… வானலை வளர் தமிழ்…

    Read More »
  • தமிழ்த்துளி

    வாழ்க தமிழ் துளி வாழ்க, வாழ்க தமிழ் துளி வாழ்க, வையகமதனில் வான் புகழ் உயர்ந்தே, மாண்புடன் மேன்மையில் வாழ்க, வாழ்க தமிழ் துளி வாழ்க, வாழ்க…

    Read More »
  • வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்

    ஆயிரமாயிரம் ஆசைக் கனவுகளைச் சுமந்து அயல்நாட்டில் வாழுகின்றோம்ஆனால் வாழ்கையின் அர்த்தம் புரியாமல் வாடுகின்றோம் நாங்கள்!! திரைகடல் திரவியம் திராம் கணக்கில் திரட்டினோம் திறைமறைவு காரியங்கள் செய்யாமல். அரபிக்கடல்…

    Read More »
  • சுனாமி

    என் மனம் கனத்திருந்தால் உன் மடி தேடி வருவேன் அமைதியாய் ஆர்ப்பரிக்கும் அலை தொட்டு வரும் ஈரக்காற்று – என் இடர் தீர்க்குமென்று! உன் நீலக்கூந்தல் வாசம் கொள்ள –…

    Read More »
  • திருக்குறள்

    திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப்…

    Read More »
  • எல்லாம் பழகிபோச்சு !

    (பி. எம். கமால், கடையநல்லூர்) இருட்டும் திருட்டும் விரட்டும் விலைவாசியும் புரட்டும் பொய்யும் பொல்லாக் கொலைகளும் எல்லாம் இப்போது எங்களுக்குப் பழகிப் போச்சு ! நாங்கள் வாக்குறுதிகளை நம்பியே…

    Read More »
  • பொங்கும் இன்பம்

      கே. ஏ. ஹிதாயத்துல்லா     பனைவெல்லம் பச்சரிசி பருப்பு பானை யிலிட்டு பக்குவமாய் கலந்து பாகாய் கரைந்து மணக்கும் பொங்கல் பொங்குமே எங்கும் இன்பம்…

    Read More »
  • கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)

    அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம் அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே ! முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம் முடங்கிக் கிடக்கிறது  ஞானப் பெண்ணே ! கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு கண்…

    Read More »
  • வேராக்கு ! நீராக்கு ! (பி எம். கமால், கடையநல்லூர்)

    தொழப்போனால் சாத்தான் தொடர்ந்து வருகின்றான் ! பழச்சாறு போலஎங்கள் பக்தியினை உறிஞ்சுகிறான் ! ஆசைகளைக் கூட்டிவந்து  அம்மணமாய்  எங்கள் முன்னே ஆடவைத்து வலைவிரித்து அதில்விழவும் செய்கின்றான் ! பெண்களைப் பேயாக்கி  பின்தொடரச் செய்கின்றான் ! கண்களின்…

    Read More »
Back to top button