கவிதைகள் (All)
-
அன்புள்ள அம்மா
காரைக்குடி பாத்திமா ஹமீது ஷார்ஜா கண்ணீரைப் பெரிதாக நீ நினைத்திருந்தால் கள்ளிப்பால் இல்லாமல் என் கதை முடிந்திருக்கும் ! வேதனைகளைப் பெரிதாக நீ எண்ணியிருந்தால் நெல்மணிகள்…
Read More » -
சத்திய ரமலான்…!!!
இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்! – அத்தாவுல்லா சத்திய ரமலான்…!!! முடிந்ததா அந்த முப்பது நாள் மோகனம் பறந்ததா எங்கள் சுவனத்தின் வாகனம் நடந்ததா நதி நீர்…
Read More » -
ஷவ்வால் இளம் பிறைக் குறிஞ்சியே மலர்க !
பேராசிரியர் திருமலர் மீரான் பனிரண்டு மாதங்களில் ஒரு தடவை பூக்கும் ஷவ்வால் தலைக் குறிஞ்சியே ! மனதில் மகிழம் பூச் சொரியும் ஈதுல்…
Read More » -
மீண்டும் உன் வருகைக்காக !
பேராசிரியர் திருமலர் மீரான் எம்.ஏ., எம்.ஏ. வானவர் சூடி மண்ணுலகிற்குப் புனிதப் பயணம் செய்த புண்ணிய ரமலானே ! நரம்பறுந்து கிடந்த மனித…
Read More » -
லைலத்துல் கதர் இரவு – அத்தாவுல்லா
இறைவா! இறைவா! இன்று இரவு இஷா அல்லாஹ் இன்னிய லைலத்துல் கதர் இரவு! இறைவா! எல்லாம் வல்லவா! உன் அருட் கொடையின் மகத்துவமிக்க இந்த இரவின் பொருட்டால்…
Read More » -
ஒன்றா … இரண்டா …
P.M. வாஹிதியார் விடிந்தால் தங்கையின் திருமணம் மாப்பிள்ளை பெரிய இடமாம் அழைப்பிதழ் பார்த்தாலே தெரிகிறது தங்கையின் தோழிகளை நாங்களும் எங்களை அவர்களும் பார்க்க…
Read More » -
ரமலான் உயர்ந்த மாதம் மட்டுமல்ல உயர மாதம் !
’தமிழ் மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல் : 9976372229 புண்ணிய மாதமான ரமலானைப் பற்றி திருக்குர்ஆன் அதிகமாகவே… உயர்த்திச் சொல்கிறது அப்படியென்ன…
Read More » -
கண்மணியே !
உலகத்துக் கவர்ச்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்துக் கலகத்தை வளர்க்காமல் காத்திடுவாய் கண்மணியே ! ஒழுக்கத்தை உயிரைவிட உயர்வாகப் போற்றிடுவாய் ! அழுக்காறு களைந்திடுவாய் ஆரமுதக் கண்மணியே !…
Read More » -
பதறு – இஸ்லாத்தின் திருப்பம்!
— கவிஞர் அத்தாவுல்லா — அது – அறிவு அறியாமையைப் புரட்டிப் போட்ட நாள் ! சமாதானப் பூக்கள் ஆயுதம் ஏந்தி நடந்த நாள்! அன்று முஸ்லிம்களின்…
Read More » -
பாவேந்தர் பரம்பரை
எம்.எம்.மீரான். பி.எஸ்.சி ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து இரண்டில் ஆயகலை பலவுணர்ந்து ஆள்வதற் கென்றே வந்துதித்த “மீரான்” வளர்ந்திடும் வேளை தந்தையும் தாயும் தரணியில் மாண்டார்.…
Read More »