கவிதைகள் (All)
-
அருள்வேதம் அல்குர்ஆன்
அருள்வேதம் அல்குர்ஆன் திருவை அப்துர் ரஹ்மான் ஹளரத் ஈஸா (அலை) அவர்கள் காலம் நடந்தது கருவும் வளர்ந்தது கோலம் மாறிடும் குமரியாம் மர்யம் நிலையைக்…
Read More » -
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
— கவிஞர் அத்தாவுல்லா — இனிய மாலை நேரம்! இஸ்லாமிய இதயங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னேரம்! புதிய இளைய முதற்பிறை எழில் வானத்தில் கோலம் வரையக் காத்திருக்கும் நேரம்!…
Read More » -
பதுறுப்போர்
கவிஞர் மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி பொன்னகர் மதீனா வுக்கு போய்ச் சேர்ந்த பிறகும் கூட அண்ணலார் க்(கு) அங்கேஏனோ அடிக்கடி குரைஷி குலத்தார் எண்ணிலா…
Read More » -
உலகை ஆள்பவனின் உயர் வருமான வரிச் சட்டம்
பேராசிரியர். திருமலர் மீரான் இரண்டரை சதமான ஏழைவரி ஜக்காத் இவ்வுலக ஏழைகள் ஏற்றம் பெறுவதற்கு பூலோக நாதனின் பொருளாதாரப் பிரகடனம் ! இறைவன்…
Read More » -
பாசக்கயிறு வீசும் ஆ … பாசங்கள் !
பேராசிரியர். திருமலர். மீரான் பிள்ளை. திருவனந்தபுரம் திரைப்படங்களில் தமிழ்ப் பண்பாட்டின் பால் தரிந்த காட்சிகள் ! மாராப்பு மாறிய பால்குடி மார்புகள் ! முந்தானை…
Read More » -
திருமலர் மீரான் கவிதைகள்
மொழிமழலை பத்துமாதம் காத்திருக்கவில்லை உயிர் மெய் புணர்ச்சியில் உடனே பிறந்தது குழந்தை சொல் ! பலவண்ணப்பணம் கறுப்புப் பணம் பல வண்ணங்களில் வெள்ளித்திரையில்…
Read More » -
தனிமை!
ஐயப்பன் கிருஷ்ணன் Iyappan Krishnan <jeevaa@gmail.com> வழிவாசல் விழி தேடும் யாருமின்றி பாழுமனம் தனியாக உறாவாடும் கழிவிறக்கம் மனமேறும்.. கண்ணீர் விழிவழியே நிதம் உருண்டோடும் சில்லிட்ட சிந்தனையில் ..…
Read More » -
இரத்தச் சுவடுகள்..
தலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள்…
Read More » -
குழந்தை
ஹைக்கூ வெளிநாட்டில் அப்பா தொலைபேசி உரையாடலில் அம்மா ஏக்கத்தோடு கவனிக்கும் குழந்தை ——————————————————- Father is in abroad Mother is talking over telephone Wathcing…
Read More » -
பிரியாவிடை
திருமலர் மீரான் இறை காதலின் விரக தாபத்தால் எங்கள் இதய மலர்கள் பச்சை மகரந்தங்கள் சிந்த ஆன்மீக நிக்காஹ் நடத்திய ரமலானே ! …
Read More »