கட்டுரைகள்
-
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே !
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! முனைவர் ஔவை ந. அருள்இயக்குநர் (மொழிபெயர்ப்பு)தலைமைச்செயலகம் நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி இன்று செம்மொழியாக உயர்ந்து சிறந்து பொலிவதற்கு அதன் தொன்மைத் தன்மையும்…
Read More » -
நூல்கள்: தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட நால்கள்
நூல்கள்: தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட நால்கள் தமிழரின் அறிவுக் கருவூலங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் நோக்குடன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ் மின் நூலகத்தில்…
Read More » -
எத்தனை எத்தனை பாவினங்கள்
எத்தனை எத்தனை வண்ணங்கள்================================ தமிழில் எத்தனை எத்தனை பாவினங்கள் உள்ளன! ஆசிரியப்பா,வெண்பா,குறல் வெண்பா,சிந்தியல் வெண்பா,பல தொடை வெண்பா,வெண்தாழிசை வெண் துறை, வெளி விருத்தம், நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில் ஆசிரியப்பா, அகவல் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம்,கலிப்பா,வண்ணத்தாழிசை, அம்போதரங்கத் தாழிசை, கலிவெண்பா, தரவு…
Read More » -
நடிப்பு சுதேசிகளை அன்றே அடையாளப்படுத்திய மகாகவி
நடிப்பு சுதேசிகளை அன்றே அடையாளப்படுத்திய மகாகவி எஸ் வி வேணுகோபாலன் அக்டோபர் 5, 1997 தேதியை மறக்க முடியாது. காலமெல்லாம் மகாகவி பாரதி பாடல்களை உள்ளத்தைத் தொடும் தனது தேனிசைக்…
Read More » -
பாவாணர் வாழ்க்கைக் குறிப்புகள்
பாவாணர் வாழ்க்கைக் குறிப்புகள்07.02.1902 – 16.01.1981 திருநெல்வேலி மாவட்டத்துச் சங்கரன்கோயிலில் திரு. ஞானமுத்தனார் – பரிபூரணம் அம்மையார் ஆகிய வாழ்விணை யர்க்குப் பத்தாவாதாகிய கடைக்குட்டிப் பிள்ளையாகவும் நான்காம்…
Read More » -
ஏஐ எஜமானரா? வேலையாளா? – செயற்கை நுண்ணறிவு
ஏஐ எஜமானரா? வேலையாளா? – செயற்கை நுண்ணறிவு – ஆயிஷா நடராஜன் நன்றி: தீக்கதிர் நாளிதழ் https://theekkathir.in/News/articles/chennai/is-ai-the-masteris-it-the-servant—-artificial-intelligence—ayesha-natarajan நவம்பர் 22, 2025 பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில்…
Read More » -
நட்பிற்கு இலக்கணமாகத் திகழும் பொசுக்குடிப் பிசிராந்தையார்
நட்பிற்கு இலக்கணமாகத் திகழும் பொசுக்குடிப் பிசிராந்தையார்இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் ‘பிசிர்குடி’ என்னும் ஊர் உள்ளது. பிசிர்குடி எனும் ஊர் மருவி தற்போது பொசுக்குடி என வழங்கப்பட்டு…
Read More » -
குழந்தைகள் தின வாழ்த்துகள்…
குழந்தைகள் தின வாழ்த்துகள்… சற்று தாமதமாய் குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்…குற்ற உணர்வு மிஞ்ச மனதார வாழ்த்தத் தயங்கும் மனம்… அடம்பிடிப்பது அடிப்படை குணமாய்ப் போன காலத்தின்…
Read More » -
மொழிவழி மாநிலங்களே வளர்ச்சிக்கு அடிப்படை!
மொழிவழி மாநிலங்களே வளர்ச்சிக்கு அடிப்படை! – நா.முத்துநிலவன்நன்றி: https://valarumkavithai.blogspot.com/2020/11/blog-post.html (சிறிது சுருக்கியிருந்தாலும், கட்டுரையின் நோக்கம் சிதையாமல், சரியான சமயத்தில் வெளியிட்ட இந்து தமிழ் நாளிதழுக்கு எனதுநன்றி நன்றி…
Read More » -
சேதுகவி ஜவாதுப் புலவர் -2
சேதுகவி ஜவாதுப் புலவர் -2 தனது கூர்மையான புத்தியால் பிழையிழைத்தவன் அல்ல என நிரூபித்த சேதுகவி ஜவாதுப் புலவர் – பகுதி-2 இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேசுவரம்…
Read More »