கட்டுரைகள்
-
**கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி 2026 அறிவிப்பு**
**கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி 2026 அறிவிப்பு** தமிழ் இலக்கியத்தில் எளிய மனிதர்களின் வாழ்வை முற்போக்கு கருத்தியலோடும் மார்க்சிய அழகியலோடும் எழுதியவர் கவிஞர் கந்தர்வன். த.மு.எ.க.ச வின்…
Read More » -
“தீ பரவட்டும்”
“தீ பரவட்டும்”ஆசிரியர் – அண்ணாதுரைபதிப்பு ஆண்டு 1954பதிப்பு ஆண்டு 1953பதிப்பு ஆண்டு 1943துறை / பொருள்: சமூக அறிவியல் கிடைக்குமிடம் :தமிழ் இணையக் கல்விக்கழகம் – தமிழ்…
Read More » -
மணம் முறிக்கும் இணையம்
மணம் முறிக்கும் இணையம் இணைய உலகிற்கு முந்தைய சமூகம் மாய வலையில் சிக்காமல் முகத்தோடு முகம் பார்த்து, இனிது நோக்கி, இன்சொல் கூறி, மாட்சிமை பொருந்திய…
Read More » -
கொளுந்துரை முத்தமிழ்ப் பெரும்புலவர் மகான் சுவாமி இராமதாசர்
கொளுந்துரை முத்தமிழ்ப் பெரும்புலவர் மகான் சுவாமி இராமதாசர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொழுந்துரை எனும் கிராமத்தில் 07.09.1916 ஆம் ஆண்டு பிறந்தவர் முத்தமிழ்ப் பெரும்புலவர் மகான்…
Read More » -
இது தான் தமிழ் நூல்கள் !
இது தான் தமிழ் நூல்கள் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..பெயர்களையாவது படித்து அறிவோம்.. தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருவருட்பா திருப்பாவை திருவெம்பாவை திருவிசைப்பா திருப்பல்லாண்டு…
Read More » -
பண்புத்தமிழ்
பண்புத்தமிழ் பண்புத்தமிழ் என்பது தமிழர்களின் அறநெறி, கலாச்சாரம், ஒழுக்கம், நாகரிகத்தின் வெளிப்பாடாக அமையும் தமிழ் மொழியின் ஒரு சிறப்புக்கூறு ஆகும். ‘பண்பு’ என்ற சொல்லுக்குச் சீர்மை, நற்பண்பு,…
Read More » -
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே !
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! முனைவர் ஔவை ந. அருள்இயக்குநர் (மொழிபெயர்ப்பு)தலைமைச்செயலகம் நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி இன்று செம்மொழியாக உயர்ந்து சிறந்து பொலிவதற்கு அதன் தொன்மைத் தன்மையும்…
Read More » -
நூல்கள்: தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட நால்கள்
நூல்கள்: தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட நால்கள் தமிழரின் அறிவுக் கருவூலங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் நோக்குடன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ் மின் நூலகத்தில்…
Read More » -
எத்தனை எத்தனை பாவினங்கள்
எத்தனை எத்தனை வண்ணங்கள்================================ தமிழில் எத்தனை எத்தனை பாவினங்கள் உள்ளன! ஆசிரியப்பா,வெண்பா,குறல் வெண்பா,சிந்தியல் வெண்பா,பல தொடை வெண்பா,வெண்தாழிசை வெண் துறை, வெளி விருத்தம், நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில் ஆசிரியப்பா, அகவல் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம்,கலிப்பா,வண்ணத்தாழிசை, அம்போதரங்கத் தாழிசை, கலிவெண்பா, தரவு…
Read More » -
நடிப்பு சுதேசிகளை அன்றே அடையாளப்படுத்திய மகாகவி
நடிப்பு சுதேசிகளை அன்றே அடையாளப்படுத்திய மகாகவி எஸ் வி வேணுகோபாலன் அக்டோபர் 5, 1997 தேதியை மறக்க முடியாது. காலமெல்லாம் மகாகவி பாரதி பாடல்களை உள்ளத்தைத் தொடும் தனது தேனிசைக்…
Read More »