இராமநாதபுரம்
-
கூராய்வுக் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன்மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான…
Read More » -
மாநில அளவிலான சதுரங்கப் போட்டி
பள்ளிக்கல்வித்துறை – தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் பாரதியார் தினம் / குடியரசு தின விளையாட்டு போட்டிகள் 2025-2026 மாநில அளவிலான சதுரங்கப் போட்டி தொடக்க விழா11.10.2025 காலை…
Read More » -
பனை விதை நடும் நிகழ்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் தமிழ்நாடு அளவில் ஆறுகோடி பனை விதை நடும் நிகழ்வு ராமநாதபுரம் RS மங்கலத்தில் நடைபெற்றது ..இதில் வனத்துறையினர் தமிழ்நாடு தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல்…
Read More » -
கீழக்கரை எஸ் டி பி ஐ கட்சி நகர் செயற்குழு கூட்டம்
கீழக்கரை எஸ் டி பி ஐ கட்சி நகர் செயற்குழு கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு எஸ் டி பி ஐ கட்சி கீழக்கரை நகர் சார்பில்…
Read More » -
மகனை கடத்தியாக போலியாக புகார் கொடுத்த தாய் : போலீஸ் நடவடிக்கை
இராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் தனது மகன் அஜய்சூர்யா கடத்தப்பட்டதாக சாந்தி என்பவர் அளித்த புகார் மனுவை விசாரணை செய்த காவல்துறையினருக்கு, முதற்கட்ட விசாரணையில் சாந்தி முன்பகை…
Read More » -
மீலாது விழா
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அனைத்து ஜமாஅத்துக்கள் ஒருங்கிணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் மீலாது விழா மற்றும் மதரஸா மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது,இதில்…
Read More » -
லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
லஞ்சம் வாங்கிய விஏஓ கைது இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 3 சென்ட் இடத்திற்கு இலவச நிலம் வழங்கப்பட்டது.…
Read More » -
மக்கள் குறைதீர்க்கும் நாள்
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை…
Read More » -
இராமநாதபுரம் எஸ் டி பி ஐ கட்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
இராமநாதபுரம் எஸ் டி பி ஐ கட்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு இராமநாதபுரம் மாவட்டம் எஸ் டி பி ஐ…
Read More » -
இராமநாதபுரம் சமூக சேவகருக்கு விருது
இராமநாதபுரம் சமூக சேவகருக்கு விருது இராமநாதபுரத்தில்சஞ்சய் நினைவுதொண்டு அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில்,சமூக சேவைப் பணிகளை பாராட்டி மக்கள்சேவகர்விருது_2025 சமூக சேவகர் சாகுல் ஹமீது…
Read More »