-
இராமநாதபுரம்
SDPI கட்சி நிர்வாகிகளுடன் முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைபேரூராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு!!
SDPI கட்சி நிர்வாகிகளுடன் முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைபேரூராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு!! இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் எஸ் டி பி…
Read More » -
இராமநாதபுரம்
நவாஸ் கனி M.P தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்
நவாஸ் கனி M.P தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் நவாஸ் கனி எம்.பி தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழ்நாடு வக்ஃபு…
Read More » -
இராமநாதபுரம்
குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்டம்திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம்பெரியபட்டினம் ஊராட்சிகாயிதே மில்லத் தெரு மெயின் சாலையில் மக்களின் அடிப்படை பிரச்சனையானகுப்பை சுத்தம் செய்யாமல் சாலையோரங்களில் குவிந்து கிடைக்கிறது மேலும்மழை நீர் தேங்கி…
Read More » -
தமிழ்நாடு
திருச்சி மாநகரில்….
திருச்சி மாநகரில்மார்க்க கல்வியுடன் கூடியசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில்பிரி கே.ஜி. வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைசமத் மேல்நிலைப்பள்ளிஆண், பெண் இருவருக்கும் தனித்தனியே விடுதி வசதிமாணவர் சேர்க்கை உள்ளிட்ட…
Read More » -
மாசு
மாசு மனிதத் தூய்மை, மனயகத் தூய்மை, மன்றத் தூய்மை என்று மாசற்ற வாழ்வில் மகிழ்ந்து, நம் மூத்த குடிகள் மண்ணில் புதைந்துள்ளனர். மனிதன் தன்னையும் தனது…
Read More » -
இராமநாதபுரம்
குறை கேட்பு
இராமநாதபுரம் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் டிச,1 இன்று சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பொதுமக்கள், கழக நிர்வாகிகளை சந்தித்து குறை நிறைகளை கேட்டரிந்தனர் , பின்னர்…
Read More » -
இராமநாதபுரம்
இராமநாதபுரம் தமுமுக மருத்துவம் உயர் கல்வி உதவி
இராமநாதபுரம் தமுமுக மருத்துவம் உயர் கல்வி உதவி இராமநாதபுரம் மத்திய மாவட்டநவம்பர் மாதம் அவசர தேவைக்கு இரத்த தானம் 8யூனிட் மருத்துவ உதவியாக 4நபர்களுக்கு 35,000 ஆயிரம்…
Read More » -
இராமநாதபுரம்
துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது
துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது துபாய் : துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
ஏஐ எஜமானரா? வேலையாளா? – செயற்கை நுண்ணறிவு
ஏஐ எஜமானரா? வேலையாளா? – செயற்கை நுண்ணறிவு – ஆயிஷா நடராஜன் நன்றி: தீக்கதிர் நாளிதழ் https://theekkathir.in/News/articles/chennai/is-ai-the-masteris-it-the-servant—-artificial-intelligence—ayesha-natarajan நவம்பர் 22, 2025 பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில்…
Read More » -
உலகம்
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..!
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..! குவைத் : குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டி வளாகத்தில் கடந்த 21-11-2025 வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் டாக்டர் அப்துல் கலாம் பிறந்ததினம் மற்றும் குழந்தைகள் தின சிறப்பு மற்றும் அயலக தமிழர் நலம் காக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தல், மனித நேய சான்றோருக்கு சிறப்பு செய்தல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கு முக்கியமாக தமிழர்களுக்கு பல்வேறு சட்ட பிரச்சினைகள் மற்றும் விபத்து வழக்குகள் ஆகியவற்றில் பாதிப்படையும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான தீர்வுகள் குறித்து இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், லெக்ஸ்லாய்ஸ் சட்ட நிறுவனத்தின் தலைவருமான சமியுல்லா சிறப்புரை ஆற்றினார். மேலும் குவைத் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை துரிதமாக நடத்திடவும் மேலும் அவர்களுக்கான இழப்பீட்டை பெற்று தரவும் குவைத் நாட்டின் வழக்கறிஞர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் *முனைவர் ஹாஜி எஸ்.எம் ஹைதர் அலி அவர்கள் எம் ஏ ஹைதர் குரூப் சேர்மேன்,…
Read More »