-
ஸுன்னாவை அணுகும் முறை அடிப்படைகளும் நியமங்களும்
ஆசிரியர்: கலாநிதி யூசுப் அல் கர்ளாவி தமிழில்: அஷ்ஷெய்க் பீ.எம்.எம். இர்பான் நூல் மதிப்புரை : அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். இத்ரீஸ் இஸ்லாத்தின் தோற்றம் முதல் அல்குர்ஆனைப் போல்…
Read More » -
பெற்றோரைப் பேண்
பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து பண்பெனும் பாலூட்டினார் அன்னை.. ஊரில் உன்னை அனைவரும் மதிக்க அறிவெனும் சோறூட்டினார் தந்தை.. நாரில் பூவாய் என்றும்நீ மணக்க நாதாக்கள் ஆற்றிய…
Read More » -
ஆயுள் verses ஆயில்
நாய் விற்ற காசு குறைக்காது என்பர் நிஜமான பழமொழிதான் எண்ணெய் விற்ற காசு? எரியும் கொழுந்துவிட்டு எரியும் பற்றி எரியும் நெருப்பை அணைக்காவிட்டால் பக்கம் இருக்குமோரையும் அது…
Read More » -
வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி
வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி http://www.muslimleaguetn.com/news.asp வைகறை : கடந்த ஐந்தாண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள். உங்கள் பணிகள்…
Read More » -
ஐ.பி.எல். – ஜூ.வி. கட்டுரை
இந்தக் கட்டுரை ஓரிரு வரிகளில் சில மாற்றங்களுடன் “ஜூனியர் விகட’னில் இந்த வார இதழில் பிரசுரமாகி இருக்கிறது. அன்புடன் – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் இந்தியன் ப்ரிமியர்…
Read More » -
வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'
முன்னுரை: சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள்…
Read More » -
வட்டி ‘சமுதாயத்தின் சாபக்கேடு’
முன்னுரை: சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள்…
Read More » -
நட்பு
கண்டங்கள் கடந்து விட்டாலும் நெஞ்சில் கனன்றுக் கொணடிருக்கும் உறவு அந்த உறவு காலங்கள் கடந்து விட்டாலும் கடல் அலையாய் மீண்டும் மீண்டும் இதயத்தை நனைக்கும் உறவு அந்த…
Read More » -
மது என்னும் மானக்கேடு
மனிதர்களில் பலருக்கு இது மாலைநேர பொழுதுபோக்கு மங்கையரில் சிலரும் உண்டாம் மேலை நாட்டு கலாச்சாரமாம்! மயக்கத்தினால் மதி கெடுகிறதா மதி கெட்டு விட்டதால் மயக்கம் பிடிக்கிறதா மண்ணாசை…
Read More » -
தொழுவோம் வாரீர்
தொழுவோம் வாரீர் தொழுதால் தீரும் தொல்லைகள் யாவும் தினம் ஐவேளை தொழுதிட வேணும் மறந்தால் நாசம் மறுமையில் மோசம் மஹ்ஷர் வெளியில் மருகிட நேரும் படைப்பில் மேலாக…
Read More »