• ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!

    புகாரியின் புதல்வன் இன்று இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லப்படக்கூடிய ஐ.டி (IT)துறைக்கு நிகராக வருமானத்தை அளிக்கக் கூடிய துறையாக மீடியா துறை (Media) இருந்து வருகிறது. ஆனால்…

    Read More »
  • கண்ணியமிக்க ஒரு தலைவர்….

    http://quaidemillathforumuae.blogspot.com/ கண்ணியமிக்க ஒரு தலைவர் காயிதெ மில்லத் இஸ்மாயில் நுண்ணிய நெல்லை மாவட்டம் நாட்டுக்களித்த பரிசெனலாம் உறுதி படைத்த நெஞ்சமுடன் உயரிய பண்புகள் பூண்டவராம் இறுதிவரையில் நன்னெறியை…

    Read More »
  • ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

    “தாடிக்குத் தடை”, “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ். அல்ஹம்துலில்லாஹ். “ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?”…

    Read More »
  • தமிழே என்னை…?

    ஓ! இயற்கையே! என் ஆயுளை இன்னும் அதிகப்படுத்து! வாழ்வில் செல்வம் சேர்க்க அல்ல! செந்தமிழைக் காக்க! என் சின்ன விரல்களே இன்னும் உறுதிப்படுங்கள்! உங்களை ஊன்றி நான்…

    Read More »
  • அல்லாஹ்வின் உதவிப்படை

    அர்ரஹ்மானைத் தவிர உங்களுக்கு (உதவிப்) படையாக இருந்து உங்களுக்கு உதவி செய்கின்றவர் யார்? அல்குர்ஆன் 67:20 “ஸுரத்துல் முல்க்” என்ற அத்தியாயம் இறைவனது ஆட்சியின் வல்லமையை விவரிக்கிறது.…

    Read More »
  • மாறாத சொந்தம் !

    கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, புதுக்கோட்டை சிந்தனையில் தேன் சுரக்க செந்தமிழின் மேலினிக்க வந்தருளும் நாயகமே வழிபார்க்கும் வையகமே! முன்யாரும் கண்டதுண்டா முஹம்மதரைப் போன்றவரை? பின்னேனும் அவர்போலாம்…

    Read More »
  • கைகள்

    ஒ என் தேசத்தவனே உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே ஊன்றப் பயன் படுத்து ஊன்றப்படும் வித்து தான் விருட்சமாகிறது அழுத்தப் படும் பந்து தான் மேலேழுகிறது…

    Read More »
  • திருப்பராய்த்துறை

    சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். திருச்சிராப்பள்ளி யிலிருந்து குளித்தலை செல்லும் பேருந்து வழியில் உள்ளது. இத்தலம் இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் இவர்களால் பூசிக்கப்பெற்றது. அகண்ட காவிரித்துறையில் உள்ளது. இதனை…

    Read More »
  • வையகமும் வழிப்போக்கனும்

    நாட்கள் நகர்கின்றன நயமோடு நாள்தோறும் தோன்றி மறைகிறது கதிரவன் இயற்கை மனித குலத்திற்கு தந்த நாட்காட்டி இறைவன் உலகிற் களித்த நன்கொடை உலகே ஒரு நாளிலே விடியுமா…

    Read More »
  • கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்

    வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் –அல்லாஹ்வின்      வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை ! தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும்…

    Read More »
Back to top button