-
கடலின் பயணம் ஹஜ் .. !
கடலின் பயணம் ஹஜ் .. ! நாம் பார்க்க நதிகள் நடந்து போய் கடலைச் சேரும் ! ஆனால்… ஒரு அதிசயம் கடலே திரண்டு…
Read More » -
கல்வி என்பது … ! ( புலவர் செ. ஜாஃபர் அலி, B.lit., கும்பகோணம் )
கல்வி என்பது கடைச் சரக்கன்று ! கற்க கற்க வளரும் அறிவின் பதிவேடு ! பொய்மை போக்கி வாய்மை உணரும் காலச்…
Read More » -
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது. இசை அமைத்தவர்: மெல்லிசை…
Read More » -
கோடையும் வாடையும்
திருச்சி – A. முஹம்மது அபுதாஹிர் கொளுத்துகின்ற கோடை வெயில் கொடுமையானது ! அதனை விட வரதட்சணையால் பல பெண்கள் உயிரோடு கொளுத்தப்பட்டது கொடுமையானது ! வசந்த…
Read More » -
முல்லாவின் கதைகள் – தலையில் விழுந்த பழம்…
நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால்…
Read More » -
அவுங்க பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க ! நீங்க …?
அமெரிக்காவில், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாக்கில் சப்பு கொட்டி சாப்பிடும் ‘பர்கர்’ வகைதான் ‘ஹாட்டாக்ஸ்’ என்பது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிக்கவும், ஒபிசிட்டி…
Read More » -
சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்றார் கமால் நாசர் !
சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் 17.08.2013 அன்று முனைவர் பட்டம் பெற்றார் கமால் நாசர் சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூர் பேராசிரியருக்கு முனைவர் பட்டம்…
Read More » -
நமது பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதற் பாட்டு ! : Saare Jahan Se Achcha
1947 _ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் டெல்லிப் பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதல் பாட்டு இதுதான். ஸாரே ஜகா(ன்)(ஸே) அச்சா(ஹ்) ஹிந்துஸ்தா(ந்) ஹமாரா ஹம் புல்புலே(ன்)…
Read More » -
புறநானூற்று அறிவியல் வளம்
அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன. சங்கக் காலத்தில் பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள் அறிந்திருந்தனர்.…
Read More » -
ஈரம்
என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது ! என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில்…
Read More »