1. Home
  2. யார்

Tag: யார்

நிருபர்கள் என்றால் யார்?

நிருபர்கள் என்றால் யார்? செய்தி சேகரிப்பவர்கள் செய்தியாளர்கள் (நிருபர்கள்) எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங்களில் பணி நிமித்தம் செய்து உடனடியாக செய்திகளை சேகரித்து தங்களது ஊடகங்களின் (media) மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். இவர்கள் நேர்காணல், கவனித்தல், ஆய்வுசெய்தல் மூலம் செய்திகளைச் சேகரிப்பார்கள். தேர்ந்த…

ஆதரவற்றோர் யார்?

ஆதரவற்றோர் யார்?“”””””””””””””””””””””””””தாயை இழந்த பிள்ளையா?தந்தையை இழந்த பிள்ளையா?தாய், தந்தையை இழந்தவர்கள்ஆதரவற்றவறவர்களா? யார்? உறவினர்கள் இல்லாநிலையில் உள்ளவர்களா¿இடரில் துணையாகும்நண்பர்கள் இல்லாதாரா? ஆதரவற்றோர். யார்?ஈன்றவர்களை பாராமரிக்காதவரா?முதுமையில் தனிமையில்தவிக்க விட்டவரா? ஆதரவற்றோர் இல்லங்களாய்ஆங்காங்கே முதியோர்இல்லங்களாய் இருப்பதற்குகாரணமாய் இருப்பது யார் ? தாய்ப்பால் பருகிதாலாட்டு கேட்டுவளர்ந்த குழந்தைகள்மாற்றி காட்டுமா ? தஞ்சை.ந.இராமதாசு

திருவள்ளுவர் யார் ?

திருவள்ளுவர் யார் ? – முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி       திருவள்ளுவர் யார் என்று நெடுங்காலத்திற்கு முன்பே தொடங்கிய ஆராய்ச்சி இன்று வரை  முற்றுப்பெறவில்லை. அவரைக் குறித்து வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள கதைகளில் பெரும்பான்மையானவை புராணக் கதைகளைப் போன்றே உள்ளன. இவற்றையெல்லாம் கேட்க நேர்ந்தால்…

உலகப் பெண் கவிஞர்கள் – யார் எவர்?

வல்லினச்சிறகுகளின்  உலகளாவிய தொகுப்பு நூல் உருவாக்கம் உலகப் பெண் கவிஞர்கள் – யார் எவர்? ஏப்ரல் 14 வெளியீடு பெண்கவிஞர்கள் அனுப்ப வேண்டிய விபரங்கள்: 1. முழுப்பெயர் 2. புனைபெயர் (இருப்பின்) 3. ஊர்/நாடு 4. புகைப்படம் 5. மின்னஞ்சல் முகவரி 6. புலன எண் (WhatsApp) 7.…

நான் யார்?

நான் யார்? ===============================================ருத்ரா என்னை அப்படியே தகப்பனை உரித்து வைத்திருக்கிறது என்றார்கள். தவழ ஆரம்பித்த போது அப்படியே தாய் மாமன் தான் என்றார்கள். வயது ஏற ஏற‌ குரங்கு சேட்டையும் கூட ஆரம்பித்தது. இப்போது “டார்வினை”க்காட்டி அந்த பரிணாமத்தின் படி தான் நான் இருப்பதாய் சொல்லி கண்டிப்புக்கார பள்ளியில்…

திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் யார்? மா.மாரிராஜன்.   திருவள்ளுவர் யார்? தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக வந்திருக்கும் மிகச்சிறந்த நூலாகும். நூலின் ஆசிரியரும் மிகச்சிறந்த திறனாய்வு அறிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆய்வு நூல் என்றால் என்ன என்ற ஒரு வரையறையும் உள்ளது. நூலின் ஆசிரியர் சுயசார்பற்றவராக இருத்தல் வேண்டும். ஒரு வேளை சுயசார்பு இருந்தால்… அந்த சார்புக்கான…

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

நன்றி: சிறகு மின்னிதழ் – http://siragu.com/திருவள்ளுவர்-யார்-அவரது/   திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன? தேமொழி   Feb 1, 2020   தொடர்ச்சி….   வள்ளுவர் குறித்த பற்பல கட்டுக்கதைகளை ஆசிரியர் கௌதம சன்னா தம் நூலில் அறிமுகப்படுத்திய பின்னர், அதற்கு அடுத்து வரும் பகுதி சைவ சமய,…

யார் நீ ? நில் அங்கே !

யார் நீ ? நில்  அங்கே ! =========================================================ருத்ரா “என்னைப்பற்றி அறிந்து கொண்டாயா?” கடவுள் கேட்டார். “உன்னைப்பற்றி அறியத்தான் அவர்களிடம் சென்றேன் நீ எங்கள் குலத்தில் பிறக்கவில்லை. எங்கள் அருகில் கூட நிற்காதே என்றார்கள்.” “அப்படியா சொன்னார்கள்? நான் போகிறேன்” என்று கடவுள் அங்கே சென்றார். “யார் நீ?…

யார் கவிஞன்?

யார் கவிஞன்? அன்பின் விழிகளில் அனைத்திலும் அழகைக் காண்பவன் உள்மனத்தில் ஊடுருவும் ஊதாகதிர் உள்ளவன் உணர்வுகளை உள்வாங்கி உணர்வுகளைக் கொப்பளிப்பவன் மலரின் வாசத்திலும் மழலையின் பாசத்திலும் மண்டிக் கிடப்பதை மனக்கண்ணாடியில் பிரதிபலிப்பவன் காதலைப் பாடுவான் காமுகனைச் சாடுவான் வீரத்தைப் போற்றுவான் வீண்கொலைகளைத் தூற்றுவான் வண்ணத்துப் பூச்சியின் எண்ணத்தையும் வார்த்தைக்…

யார் இவர் ? !

யார்  இவர் ? ! ” தமிழைப்  பழித்தவனை  என்தாய் தடுத்தாலும் விடேன் எதிரிகள்  கோடி  இட்டு அழைத்தாலும்  தொடேன் “ வஞ்சினம்  கூறிய  வாதில்புலவன்  பாவேந்தர் வழிவந்த  மறவன்   தமிழ்அறம்பாடி  வந்தஅறிஞன் ! சங்கத்துமது   ரையில்தமிழைப்  பங்கப்படுத்திப்   பேசிய ஓங்குபுகழ்  அறிஞரெனினும்  ஒவ்வாதசொல்…