1. Home
  2. முனைவர்

Tag: முனைவர்

‘ஆன்லைன்’ முனைவர் படிப்புக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லை…

‘ஆன்லைன்’ முனைவர் படிப்புக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லை… அக் 29, 2022 … ‘தனியார் கல்வி நிறுவனங்கள் சில வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து, ‘ஆன்லைன்’ வாயிலாக அளிக்கும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது’ என, யு.ஜி.சி., எச்சரித்து உள்ளது. கொரோனா பரவலுக்குப் பின், ஆன்லைன் வாயிலாக…

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர் இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆவார். இவரது மகன் ஜுபைர் அஹமத். இவர் துபாயில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி படிப்பை நிறைவு…

முனைவர் பேராசிரியர் சேமுமுவுக்கு பேத்தி

  முனைவர் பேராசிரியர் சேமு முஹமதலியின் இளைய மகள் அஸ்மாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை இன்று 07.08.2013 புதன்கிழமை காலை 8.20 மணிக்கு இந்திய நேரப்படி பிறந்துள்ளது. சேமுமு தொடர்பு எண் : 9444 16 51 53  

முனைவர் திருமலர் எம்.எம்.மீரான் பிள்ளை

  செந்தமிழ்க் கவிதை சிந்துச் சிங்கம் பாவலர் பக்கீர் பரம்பரைச் சார்ந்தவர் தமிழ்ப்பே ரறிஞர் இலக்குவ னாரிடம் தமிழ் பயின்றவர் ! திராவிட இயக்கத் தடத்தில் செல்பவர் திருமலை மீரான் ! அந்தநாள் குயிலில் அறிமுக மாகி இந்த நாள்வரை எழுதி வருபவர் தேங்காய்ப் பட்டினம் புத்தன் வீட்டில்…

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு முனைவர் பட்டம்

ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 61 ஆண்டுகள் உயர்கல்விச் சேவையை வழங்கி வருகிறது.  தன்னாட்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கிகாரம் பெற்ற இக்கல்லூரி, சென்ற ஆண்டு “ஆற்றல் வளத் தனித்தகுதி” (COLLEGE…

முதுகுளத்தூர் நஜுமுன்னிசா ஜமால் அவர்களுக்கு முனைவர் பட்டம்

சென்னை : சென்னை வண்டலூர்  பி.எஸ்.அப்துர்ரஹமான் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஜனாபா.டி.நஜுமுன்னிசா ஜமால் அவர்களுக்கு 08.01.2011  ஞாயிற்றுக்கிழமையன்று  முனைவர்  பட்டம்  அண்ணா பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா வழங்கி கௌரவித்தார். நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், துணைவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்…