ரமலான் மாதத்தின் சிறப்பு
ரமலான் மாதத்தின் சிறப்பு நோன்பு என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அஸ் ஸவ்ம்’ என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. இதற்கு ‘நிறுத்திக் கொள்ளுதல்’, ‘விட்டு விடுதல்’ என்று அர்த்தம். பகலில் உணவை, நீரை, உடல் இச்சையில் ஈடுபடுவதை விட்டுவிட வேண்டும். தீய எண்ணங்களையும், பேச்சுகளையும், செயல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில்…