மலை மக்களின் மனசு !
மலை மக்களின் மனசு !“”””””””””””””””””””””””””””மனசுக்குள்ள பாரம்இறக்கி வைக்கனும்.வாய் விட்டுசொல்ல வார்த்தைதெரியலையே … அழுதா பாரம்குறையுமுன்னு சொன்னாங்க.அழுவது கோழையின்செயல்னும் நினைச்சுஅழாமல் அழுகிறேனே.. ஆறுதல் சொல்வதுயாரென்று பார்த்தாஅதுவும் நானேஅடுத்து சிந்திச்சுசெயலில் இறங்கிட்டேன். அடுத்து வரும்பொழுது,எல்லாம்என்னின் உடைமையே..ஆட்சி அதிகாரம்இளைஞர்கள் கையிலே .. நாட்டை பற்றியகவலை எல்லாம்மாயமா மறைந்திடுமே..நாளும் கொண்டாட்டம் தான்வன்முறை நிகழாது தான்…