1. Home
  2. பேருந்து

Tag: பேருந்து

பேருந்து

பேருந்து **** குக் கிராமத்தின் ஊடே உள்க்காடான ….ஊர்களை சுற்றிக்கொண்டு கடந்து வரும் பேருந்தில் பயணிப்பது ஓர் இன்பானுபம்… பூக்கூடைக் காரியும் மீன்க்கூடைக் காரியும் அருகருகே……. புதுமணப் பூங்குயில்கள்… பூவாடைப் புன்னகைகள்…. காதோரம் சாடைப்பேச்சு…. கண்சிமிட்டும் காளையர்கள்…. ஒரு சோடி துணி வாங்கவே ‘ஒறமொறை’யா வரும் கூட்டம்…. வெள்ளைமனசு…

தனியார் பேருந்தில் பயணித்தவரின் கை முறிந்தது: ஓட்டுநர் கைது

முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடிக்கு சனிக்கிழமை மதியம் தனியார் பேருந்து சென்றது. இதில், முதுகுளத்தூர் உழவன் தோப்பு காலனியை சேர்ந்த செங்கன் மகன் முனியசாமி (28) என்பவர் பயணித்துள்ளார். இவர், பேருந்துக்கு வெளியே கையை நீட்டி வைத்திருந்தாராம்.   அப்போது, கீழத்தூவல் அரசு மருத்துவமனை அருகே எதிரே  வாகனம் வந்ததால்,…

போலீஸ் போல் நடித்து பேருந்தில் பயணம் செய்த இளைஞர் கைது

முதுகுளத்தூரில் போலீஸ் போல் நடித்து அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.   முதுகுளத்தூர் அருகே உள்ள பிரபக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சோனை மகன் ஜெயபால் (25). இவர் தனது ஊரில் இருந்து முதுகுளத்தூருக்கு வரும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது…

கன மழையால் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேக்கம்

முதுகுளத்தூரில் சனிக்கிழமை இரவில் பெய்த கனமழையால் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது. முதுகுளத்தூரில் சனிக்கிழமை இரவு சுமார் 2 மணிநேரம் மழை பெய்தது. பேருந்து நிலையத்தில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. பேருந்துகள் உள்ளே வர முடியாமல் சிரமப்படுகின்றன. தண்ணீரை வெளியேற்றுவதற்கு…

முதுகுளத்தூரில் இருந்து பேருந்துகளில் சென்று அஞ்சலி

இமானுவேல் சேகரன் 57ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து ஏராளமான வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பரமக்குடிக்கு சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடம் உள்ளது. வியாழக்கிழமை அவரது 57ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர், பேரையூர், புல்வாய்குளம்,…

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 3 புதிய பேருந்து வழித்தடம்

முதுகுளத்தூர்,கடலாடி பகுதியில் பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு புதிய பேருந்துகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தார். முதுகுளத்தூர் அருகே வாத்தியனேந்தல் கிராமத்திலிருந்து செல்லூர் வழியாக பரமக்குடிக்கு புதிய பேருத்தை அமைச்சர் சுந்தர்ராஜன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.விழாவில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மத்திய…