1. Home
  2. பேராசிரியர்

Tag: பேராசிரியர்

இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக பேரீச்ச மர மட்டைகள்: ஓமனில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர்களுக்கு காப்புரிமை

இரும்பு கம்பிகளுக்கு மாற்றாக பேரீச்ச மர மட்டைகள்: ஓமனில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர்களுக்கு காப்புரிமை  மஸ்கட்:  ஓமன் நாட்டில் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்த முனைவர். ந. அரவிந்த் மற்றும் கல்லூரி புல முதல்வர். ஆ. வல்லவராஜ் போன்றோர் உட்பட ஏழுபேர் கொண்ட குழுவினர்…

ஷார்ஜாவில் நடந்த பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்: தமிழக பேராசிரியர்கள் பங்கேற்பு

ஷார்ஜாவில் நடந்த பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்: தமிழக பேராசிரியர்கள் பங்கேற்பு ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்தில் திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்  ‘உலகக் கல்வி மற்றும் கலாச்சாரம்’ என்ற தலைப்பில் நடந்தது. தொடக்கமாக திருக்குர்ஆன் இறைமறை வசனமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இந்த கருத்தரங்குக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் கம்பம் முனைவர் பீ.மு. மன்சூர் தலைமை வகித்தார். அவர் தலைமையுரையில்  சார்ஜா உள்ளிட்ட அமீரகம் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாடு ஆகும்.  இந்த கருத்தரங்கு இங்கு நடப்பது சிறப்புக்குரியது என்றார். திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. பாக்கியமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக தலைமை செயல் அதிகாரி பிரியந்தா நீலவாலா,  துபாய் உலகத் தமிழர்கள் இணையவழிப் பேரவையின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க  துணைத் தலைவர் முதுவை ஹிதாயத், பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், நிர்வாகக்…

தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் உடல் நிலை பூரண குணமடைய பிரார்த்திப்போம்.

தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் உடல் நிலை பூரண குணமடைய பிரார்த்திப்போம். பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் MLA அறிக்கை. தாய்ச்சபை இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் இந்த அசாதாரணமான சூழ்நிலையிலும் சென்னை தலைமை நிலையம் காயிதே மில்லத்…

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி மரணம் : துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி மரணம் : துபாய் ஈமான் அமைப்பு இரங்கல் துபாய் : இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் ஜி. லத்தீபா பேகம் (வயது 72)  நேற்று (30-10-2019) புதன்கிழமை…

இனமானப் பேராசிரியர் வாழியவே!

இனமானப் பேராசிரியர் வாழியவே! பெரியார் நெறியில் பிறழாப் பெற்றியர் அண்ணா  வழியில் அயரா உழைப்பினர் கலைஞர்  போற்றிய புலமைச் சிறப்பினர் திராவிடர் இயக்கத் திலகமாய் விளங்கி அராவிடம் அனைய ஆரியம் கடிவோர் உலைவிலா உழைப்பால் ஊக்க ஊற்று மலையினும் திண்ணிய நிலையினர் துலைநாப் போன்ற நடுநிலை நெஞ்சினர் வாய்மை…

பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் சகோதரி கம்பத்தில் வஃபாத்து

கம்பம் : தேனி மாவட்டம் கம்பத்தில் 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை இஷா நேரத்தின் போது திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்களின் சகோதரி  ( வயது 77 ) வஃபாத்தானார். அன்னாரது ஜனாஸா இன்று 28.04.2014 திங்கட்கிழமை மாலை அஸர்…

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா ?

அரசு கல்லூரி மாணவர்களின் உயர்கல்வி சிக்கல்; நிரப்பப்படாத பேராசிரியர் பணியிடங்கள்   ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரசு கலைக்கல்லூரிகளில், பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தானே படித்து தெரிந்துகொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கல்வித்தரம் பாதிக்கும் என்பதால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பும் அரிதாகி, குறைந்த சம்பள வேலையே…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள்

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5 இலக்குவனார் திருவள்ளுவன்      02 மார்ச்சு 2014      கருத்திற்காக.. வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும்   பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in தொல்காப்பியப் பரப்புரைப்பணி மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மைச் சிறப்பு…

சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்றார் கமால் நாசர் !

சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில்  17.08.2013 அன்று முனைவர் பட்டம் பெற்றார் கமால் நாசர்   சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூர் பேராசிரியருக்கு முனைவர் பட்டம் !   கணிதப் புள்ளியலில் முதல் முறையாக முனைவர் பட்டம் பெற்றம் முஸ்லிம் பேராசிரியர் ! ! சென்னை :…

முனைவர் பேராசிரியர் சேமுமுவுக்கு பேத்தி

  முனைவர் பேராசிரியர் சேமு முஹமதலியின் இளைய மகள் அஸ்மாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை இன்று 07.08.2013 புதன்கிழமை காலை 8.20 மணிக்கு இந்திய நேரப்படி பிறந்துள்ளது. சேமுமு தொடர்பு எண் : 9444 16 51 53