1. Home
  2. புற்றுநோய்

Tag: புற்றுநோய்

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர் இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆவார். இவரது மகன் ஜுபைர் அஹமத். இவர் துபாயில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி படிப்பை நிறைவு…

புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு

புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவத்தில் தீர்வு -ஓர் அனுபவப்பகிர்வு.   என் பெயர் மகரஜோதி. எனக்கு வயது 42. 2014 ஏப்ரல் மாதம் எனக்கு மார்பகப்புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 3A stage என்று சொன்னார்கள். கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். முதலில் அறுவை சிகிச்சை செய்து…

புற்றுநோய் மரணங்களுக்கு காரணம்தான் என்ன?

புற்றுநோய் மரணங்களுக்கு காரணம்தான் என்ன?      புகைப்பழக்கமா? தொழிற்சாலை கழிவுகளா? பெயரளவுக்கு கடைபிடிக்கிற தினங்களில் ஒன்றாகவே பார்க்கப்படும் உலக சுகாதார நிறுவனம் (WHO) 1887ல் அறிவித்த உத்தரவுகளில் ஒன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்… நாடெங்கும் பேரணிகள், விழிப்புணர்வு கூட்டங்கள் நடக்கும். பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளை…

வீடுகளில் புற்றுநோயை வளர்க்கிறோமா?

வீடுகளில் புற்றுநோயை வளர்க்கிறோமா?   பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிவைத்து, தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவு எடுத்துச் செல்கிறீர்களா? வயல்-தோட்டங்களுக்காக பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளைக் கையாளுபவரா? வீடுகளில் தொட்டதற்கெல்லாம் கிருமிநாசினியால் சுத்தம் செய்பவரா? அப்படியானால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், உங்களுக்குப் புற்றுநோய்…

புற்றுநோய் வருவதற்கான காரணிகள்!

புற்றுநோயைப் பற்றிய முழு விழிப்புணர்வானது அனைவருக்கும் இருப்பது என்பது மிகவும் அவசியம். ஏனெனில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் மற்றும் செயல்களை தினந்தோறும் மேற்கொள்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அவற்றால் கூட புற்றுநோய் ஏற்படும் என்ற அறிவு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. • கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால்,…

ஏடிஎம் ரசீது தாள்களால் புற்றுநோய் ஏற்படுமா? ஒரு பகீர் தகவல்

ஏடிஎம் ரசீது தாள்களால் புற்றுநோய் ஏற்படுமா? ஒரு பகீர் தகவல்     ஏடிஎம்களில் பணம் எடுத்த பிறகு வரும் ரசீது தாள்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும் போது தரப்படும் பில்லினால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏடிஎம் ரசீது போன்ற…

புற்றுநோயைத் தடுக்கும் வெள்ளரி !

புற்றுநோயைத் தடுக்கும் வெள்ளரி ! காய்கறிகளில், மிகக் குறைவான கலோரி அளவுகொண்டது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 16 கலோரிதான் உள்ளது. 95 சதவீகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் கொழுப்புச் சத்து இல்லை என்பதால், உடல் எடையைக் குறைக்க மிகவும் ஏற்றது. வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து நா…

நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம்…

புற்றுநோயைக் காட்டிக்கொடுக்கும் சிறுநீர்ப் பரிசோதனை

  புற்றுநோயைக் கண்டறிய தற்போது கொஞ்சம் சிக்கலான, பெரிய பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில், ஒருவரின் சிறுநீரைக் கொண்டு அவருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கான எளிய பரிசோதனையை வடிவமைக்கும் முயற்சியின் இறுதிகட்டத்தை தாங்கள் அடைந்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெண்கள் கர்ப்பம் தரித்திருப்பதை உறுதிசெய்து…

ஊறுகாய், கருவாடு அதிகமாக சாப்பிட்டால் இரைப்பை புற்றுநோய் வரும்

ஊறுகாய், கருவாடு உள்ளிட்ட உப்பு அதிகம் கலந்த உணவை அதிகமாக சாப்பிட்டுவந்தால் இரைப்பை புற்றுநோய் வரும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இரைப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்கொரியாவைச் சேர்ந்த இரைப்பை புற்றுநோய் அறுவைச் சிகிச்சை…