1. Home
  2. புகார்

Tag: புகார்

மருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க தனி இணையதளம்

மருந்துகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கு புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது என மத்திய மருந்துகள் துறைச் செயலர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியா முழுவதிலும் உள்ள 7 லட்சம் மருந்துக் கடைகளிலும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தியாவில்…

வேலைக்காரப் பெண் புகார்: கடை உரிமையாளர் கைது

முதுகுளத்தூரில் பெண்ணை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த கடை உரிமையாளரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.  சாயல்குடி யாதவர் நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் சக்திவேல் (49). இவர் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் புகைப்படம் எடுக்கும் கடை வைத்துள்ளார். இந்தக் கடையில் தேரிருவேலி அருகில் உள்ள உத்தன்   …

வரதட்சணை கொடுக்காததால் கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுப்பெண் புகார்

முதுகுளத்தூர், ஜன. 10– ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொதிகுளத்தை சேர்ந்த பெண் குமரவேலுக்கும் (வயது25), திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த கண்ணனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 21–ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக 20 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் தருமாறு கண்ணன் தரப்பினர்…

ஊருணியில் கலக்கும் கழிவு நீர்: கிராம மக்கள் புகார்

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழமானாங்கரை குடிநீர் ஊருணியில் கழிவு நீர் கலப்பதால் தொற்று நோய் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காத்தாகுளம் ஊராட்சி, கீழமானாங்கரை கிராமத்தில், குடி நீர் ஊருணி உள்ளது. இதில். முதுகுளத்தூர் நகர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும், கழிவுநீர் தரிசு நிலத்தில் விடப்படுகிறது. கழிவு…

திருமணமான 4 நாளில் பெண் கடத்தல்: கணவர் புகார்

முதுகுளத்தூர் அருகே திருமணமான 4 நாளில் மனைவியை சிலர் கடத்திச் சென்றதாக கணவர் புகார் தெரிவித்துள்ளார். முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தைச்சேர்ந்த சித்திரவேலு மகன் வெங்கடேசன்(29). இவருக்கும், பொன்னுச்சாமி மகள் மலர்(22) என்பவருக்கும் கடந்த 2-ஆம்தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு மலர் முதுகுளத்தூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில்…

சரக்கு வாகனங்களால் தினமும் ரூ.50 ஆயிரம் இழப்பு : போலீசில் புகார்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதால், நாள்தோறும் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக, போக்குவரத்துக்கழக டெப்போ மேலாளர் சரவணன், போலீசில் புகார் கொடுத்துள்ளார். முதுகுளத்தூரில் இருந்து கிராமபுறங்களுக்கு 52 அரசு பஸ்கள், இயக்கப்படுகின்றன. இவை…

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி கூறும் சட்ட ஆலோசகர் சுரேந்திரநாத் ஆர்யா: போலீஸ் நிலையத்தில் நாம் எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டுமானால், புகாரை எழுதும் போது, அதை ஒரு கடித வடிவில், அனுப்புனர், பெறுனர் விலாசங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். எதற்காகப் புகார் அளிக்கிறோம் என்பதை,…