1. Home
  2. நபி

Tag: நபி

நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்

நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம் அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…! ‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!. ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’…

உலகின் முதல் விஞ்ஞான பயணமே, மிஃராஜ் என்னும் நபிகளாரின் விண்ணுலக பயணம்!

உலகின் முதல் விஞ்ஞான பயணமே, மிஃராஜ் என்னும் நபிகளாரின் விண்ணுலக பயணம்! நபிகள் நாயகத்தின் மிஃராஜ் என்னும் விண்ணுலக பயணம் குறித்த இரண்டு சிறுமிகளின் விவாதங்களில் மிக முக்கியமான கேள்வி இதுதான்? லுப்னா: இறைவன் தூணிலும் இருப்பான்,துரும்பிலும் இருப்பான் என்று சொல்லும் போது,நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் மிஃராஜ் பயணம் விண்ணுலகத்தில்…

நபிகளாரின் இறுதி நாட்கள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 58. நபிகளாரின் இறுதி நாட்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு இந்த உலக வாழ்க்கையில் இருந்தும், அதில் வாழ்பவர்களிடம் இருந்தும் விடைபெறும் அறி குறிகள் நபிகளாரின் உள்ளத்தில் தோன்றின. முகரம் முடிந்து ஸபர் மாதம் பிறந்தது. அந்த மாதத்தின் தொடக்கத்தில் நபிகள் நாயகம்…

நபிகளாரின் இறுதிப் பேருரை

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 49. நபிகளாரின் இறுதிப் பேருரை ஹிஜ்ரி 10-ம் ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய முடிவு செய்தார்கள். ‘கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்ல இருக்கிறேன்’ என்ற நபிகளாரின் அறிவிப்பு அரபுலகம் முழுவதும் பரவி மக்கள் மனதில் பரவசத்தை ஏற்…

நபிகளாரின் பொன்மொழிகள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 6. நபிகளாரின் பொன்மொழிகள் இஸ்லாமிய நெறிமுறையில் இறைவனுடைய அருள் வேதமாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக நபிகளாரின் பொன்மொழித் தொகுப்பாகிய ‘ஹதீஸ்’கள் மதிக்கப்படுகின்றன. ‘ஹதீஸ்’ என்பது ‘ஹதஸ்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்த சொல்லாகும். ‘ஹதீஸ்’ என்றால் உரை, உரையாடல், நிகழ்ச்சி, புதிய செய்தி எனப்…

நபியின் சுவையான வரலாறும் வழிமுறைகளும்

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோக்கள் upload செய்ததற்கான நோக்கம்: அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களின் வாழ்வில் நடந்த மகத்தான சம்பவங்களைச் சொல்லி, அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய நீதியை உணர்த்துவது. இந்தவீடியோக்கள் எந்த ஒரு குழுவையும் சார்ந்திடாமல், எந்த ஒரு தனி மனிதனின் மனதையும் சங்கடப்படுத்திவிடாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பற்றிய மேன்மையான செய்திகளை பதிவு…

நபி வழியில் நற்குணங்கள்

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்                                                      தோஹா – கத்தர் thahiruae@gmail.com பரிசுத்தக் குர்ஆன் கூறுகிறது “நபியே நீர் அழகிய நற்குணத்தின் மீது இருக்கிறீர் “ (68:4) (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக, கடின உள்ளம் உடையவராகவும்…

நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!

                          கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். நபிகள்நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! ( தொடர்- 1 )                        …

மறக்கத்தான் முடியுமா மாநபியை ?

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரமே நபிமார்கள் இந்த உலகத்தில் அவதரித்தாலும் – அவர்களில் இறுதியாக வந்த இறைதூதர் நபிகள் நாயகத்தை இந்த உலகம் அன்றும், இன்றும், என்றென்றும் போற்றிப் புகழ்ந்து மறவாமல் நினைவு கூர்ந்து…

தனிப்பெரும் தகுதி பெற்ற நபி

  ( முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் ) இருள் சூழ்ந்த உலகினிலே அருள் சேர்க்க வந்த நபி ! இருளான நெஞ்சினிலே ஒளிவார்த்து நின்ற நபி ! அருளான பெருவாழ்வை அகிலத்தில் தந்த நபி ! அல்லாஹ்வின் அருளாக அகிலத்தில் வந்த நபி !  …