1. Home
  2. தகராறு

Tag: தகராறு

மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது

முதுகுளத்தூரில் கணவன்- மனைவி இடையிலான தகராறில், கணவரைத் தாக்கியதாக 3 பேரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மலைச்சாமி (27). இவரது மனைவி சிவரஞ்சனி. இருவருக்கும் சில நாள்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவரஞ்சனி…

முதுகுளத்தூரில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

முதுகுளத்தூர் வட்டம், தேரிருவேலியிலும்,இளஞ்செம்பூரிலும் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். தேரிருவேலி காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் திருமூர்த்தி. இவர், அந்த காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தேரிருவேலி அருகே பெரியஇலைக்காலனியில் வசிக்கும் சூரசிங்கம் (39) என்பவர் மது அருந்திவிட்டு பொதுஇடத்தில் தகராறு செய்து…

முதுகுளத்தூர் அருகே தகராறில் ஈடுபட்டவர் கைது

முதுகுளத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக தகராறு செய்தவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் (58). இவர், தனது குடும்பத்துடன் தேவர்குறிச்சியில் வசித்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்…

பாதை அமைத்த தகராறில் வெட்டு: இருவர் கைது

முதுகுளத்தூர் அருகே சாமி கும்பிட பாதையை சீர் செய்தபோது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வைத்தியனேந்தலில் ஸ்ரீ அரியநாச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடித் திருவிழாவை கொண்டாட கிராம மக்கள் சாலையோரங்களில் இருந்த முள்வேலிகளை இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை…

தகராறில் 5 பேர் மீது வழக்கு

முதுகுளத்தூர் அருகே மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு மின்வயர் இழுப்பதில் தகராறு ஏற்பட்டதில் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவரது வீட்டுக்கு அரசு அனுமதியுடன் மின்சார இணைப்பு பெற்று…