1. Home
  2. குழாய்

Tag: குழாய்

காவிரி குழாய் உடைப்பால் கிராமங்களில் குடிநீர் சப்ளை நிறுத்தம் 15 நாட்களாக மக்கள் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராமங்களில் 15 நாட்களாக காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம், கடமங்குளம், ஏனாதி, கிடாத்திருக்கை, சோனைப்பிரியான் கோட்டை, கொண்டுலாவி, சித்திரங்குடி, கூவர்கூட்டம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கடந்த 15 நாட்களாக…

இரத்தக் குழாய்களில் அடைப்பா ?

  இஞ்சி : கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தகுழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது. வெங்காயம் : இதைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு…

காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே உத்திரகோசமங்கை செல்லும் ரோட்டோரத்தில், காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதனால், இரு கிராம மக்கள் தாகத்தை தீர்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். முதுகுளத்தூர் அருகே 600 குடும்பங்கள் வாழும் தாழியரேந்தல், 120 குடும்பங்கள் வாழும் மட்டியரேந்தல் கிராமங்களுக்கு,…

ரோடு மராமத்து பணியால் குழாய் சேதம் 6 மாதங்களாக குடிநீர் இன்றி தவிப்பு

முதுகுளத்தூர் : ரோடு மராமத்து பணியால், முதுகுளத்தூர் அருகே காக்கூர், புளியங்குடி உட்பட எட்டு கிராமங்களில், காவிரி குடிநீர் சப்ளை ஆறு மாதமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், சேதமடைந்த பரமக்குடி- கீரந்தை ரோட்டில் மராமத்து பணிகள் நடந்தது. காக்கூர், புளியங்குடி, ஆதனக்குறிச்சி, காமராஜர், இந்திரா, தேவர்…

குடிநீர் குழாய் பழுது: சீரமைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், செந்தூர்பாண்டியன் முன்னிலையிலும் நடந்தது. கூட்ட விவாதம்: சிவக்குமார் (அ.தி.மு.க.,): வெள்ள நிவாரண நிதியை, பாரபட்சமின்றி, பாதிக்கபட்ட பகுதிகளில் பயன்படுத்த வேண்டும். வேலுச்சாமி (அ.தி.மு.க.,): தேரிருவேலி அருகே, அனிகுருந்தன் கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர்…

குழாய் அமைக்கும் பணியால் நடுரோட்டில் மெகா பள்ளம் விபத்து அபாயம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர்- பரமக்குடி செல்லும் ரோட்டில், ரகுநாதகாவிரி ஆற்றுபாலத்தின் அருகே, குழாய் அமைக்கும் பணியால், நடுரோட்டில் “மெகா சைஸ்’ பள்ளம் உருவாகி, விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.   முதுகுளத்தூர் ரகுநாத காவிரி ஆறு பாலத்திற்கு முன், பயணியர் விடுதி, காந்திநகர் பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய அமைக்கபட்ட…