1. Home
  2. கால்நடை

Tag: கால்நடை

கால்நடை – பெருகும் அசையும் சொத்து

கால்நடை – பெருகும் அசையும் சொத்து நிலம், மனிதருக்கு அசையா சொத்தென்றால், மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகள் மனிதருக்கு அசையும் சொத்து. வேறெந்த அசையும் சொத்தும், கால்நடைகளைப் போல், பல்கிப் பெருகாது. செலவில்லா விவசாயத்திற்கும் உறுதுணையாக அமைவது, கால்நடைகளாகும். மக்களின், இயற்கையுடன் ஒன்றிய விவசாய வாழ்வில், நண்பனாக,…

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் கிராமங்களுக்கு 15 நாளாக குடிநீர் நிறுத்தம் கால்நடைகளும் தவிப்பு முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் கால்நடைகளுக்கு கழிவுநீர்கூட கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூர் பகுதியில்…

விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி வட்டார விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து, ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் ஸ்ரீகிருபா தலைமை வகித்தார்.விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பற்றிய ஆலோசனைகளை கால்நடை மருத்துவர் பி.சந்தானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள…

கால்நடை மருத்துவ முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள பெரியஇலை மற்றும் காலனியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆடு மற்றும் மாடுகளை பராமரிப்பது தொடர்பான விளக்கங்களை மருத்துவர் சந்தானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை மாவட்ட திட்ட மேலாளர் ஸ்ரீகிருபா, கள அலுவலர் துரைமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

முதுகுளத்தூரில் கால்நடை பராமரிப்பு முகாம்

முதுகுளத்தூரில் சனிக்கிழமை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் விவசாயிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கால்நடைகளை பராமரிப்பது பற்றிய ஆலோசனை முகாம் நடைபெற்றது. முதுகுளத்தூர் எம்.ஜி.வி. காம்ப்ளக்ஸில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, பரமக்குடி வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்பேற்பு நிகழ்ச்சியில், ஆடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை கால்நடை மருத்துவர் பி.சந்தானம்…