முதுகுளத்தூர் அருகே உள்ள பெரியஇலை மற்றும் காலனியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆடு மற்றும் மாடுகளை பராமரிப்பது தொடர்பான விளக்கங்களை மருத்துவர் சந்தானம் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை மாவட்ட திட்ட மேலாளர் ஸ்ரீகிருபா, கள அலுவலர் துரைமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.