1. Home
  2. ஊழியர்

Tag: ஊழியர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கு மட்டுமல்ல.. அரசிற்கும் நல்லது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கு மட்டுமல்ல.. அரசிற்கும் நல்லது   1990-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல்  கொள்கைகளின் விளைவாகப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையிலான சட்டங்களையே தற்போது ஆளுகின்ற மத்திய மாநில அரசுகளும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த மத்திய…

திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டம்

முதுகுளத்தூர் தொகுதியில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய இடங்களில் புதன்கிழமை காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது.   முதுகுளத்தூரில் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மலேசியா எஸ். பாண்டியன் தலைமை வகித்தார்.  காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் வேலுச்சாமி, திமுக முன்னாள் மாவட்டச் செயலர் சு.ப.…

மக்கள் நலக் கூட்டணி ஊழியர் கூட்டம்

முதுகுளத்தூரில் மக்கள் நல கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு  இந்திய கமயூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலர் சி.பார்த்திபன் தலைமை வகித்தார். மதிமுக ஒன்றிய செயலர் எம்.எஸ்.சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலர் வி.முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலர் எம்.பாலகிருஷ்ணன்,…

ஊமைப் பெண் மானபங்க முயற்சி:டாஸ்மாக் ஊழியர், ஆதரவாளர் கைது

முதுகுளத்தூர் அருகே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாக டாஸ்மாக் ஊழியர் மற்றும் அவரது ஆதரவாளரை தேரிருவேலி போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே உள்ள கிராமத்தில் தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்த காது கேளாத, ஊமைப் பெண்ணை, அதே கிராமத்தைச்…

ஊழியர்கள் பற்றாக்குறை பயனாளிகள் ஏமாற்றம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில், ஊழியர்கள் பற்றாக்குறையால், கோரிக்கைகளுடன் வரும் பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் தொடர்கிறது.முதுகுளத்தூர் சுற்றியுள்ள 267 கிராமங்களிலுள்ள, ரேஷன் கார்டுதாரர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம், புதிய கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். முதுகுளத்தூருக்கு வரும் வட்ட வழங்கல் அலுவலர்,…

மதுக்கடை ஊழியரை தாக்கியவர் கைது

முதுகுளத்தூர் அருகே உள்ள தேரிருவேலியில் மதுக்கடை ஊழியரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கருமல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (40). மண்டபத்திலுள்ள மதுக்கடையில் பணிபுரிந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து ஊருக்குச் செல்ல தேரிவேலி பேருந்து…