1. Home
  2. வாழ்வு

Tag: வாழ்வு

பிரபலங்கள் வாழ்விலே

பிரபலங்கள் வாழ்விலே தஞ்சை வெ.கோபாலன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை   தஞ்சை வெ.கோபாலன் privarsh@gmail.com   அட்டைப் பட மூலம் – https://www.flickr.com/photos/90412460@N00/8375033780/in/faves-96102265@N04/ அட்டைப் பட வடிவமைப்பு – ஜெயேந்திரன்  – vsr.jayendran@gmail.com மின்னூலாக்கம் – ஜெயேந்திரன்  – vsr.jayendran@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.   உரிமை –…

ஆரோக்கிய வாழ்வுக்கு சிறுதானியங்கள் தான் அடிப்படை

நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடியதும், உடல் நலத்துக்கு ஏற்றதுமான சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வலியுறுத்தினார். சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், மதுரை தமுக்கம் கலையரங்கில் நடைபெறும் பாரம்பரிய உணவுத் திருவிழாவை சனிக்கிழமை…

வாழ்வின் வசந்தமே வருக

ரமலான் மாதம் பிறந்து விட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் முடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. (ஹதீஸ்)  இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான், இது வானம்,பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்க்கு தயாராகிவிட்டோமா!!! நாம் என்ன செய்ய வேண்டும், இதோ சில…

சங்ககால தமிழர் வாழ்வைப் படம்பிடித்து காட்டுகிறது பெரும்பாணற்றுப்படை நூல்

சங்ககாலத் தமிழர்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுவதாக பெரும்பாணாற்றுப்படை நூல் அமைந்துள்ளது என தமிழறிஞர் இளங்குமரனார் கூறினார். மதுரை புரட்சிக்கவிஞர் மன்றம் சார்பில் வடக்குமாசி வீதியிலுள்ள மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பழந்தமிழ் இலக்கிய 6-ஆவது அறிமுக நூலாக பெரும்பாணாற்றுப்படை முதல் பிரதியை வெளியிட்டு அவர் ஆற்றிய…

தமிழாசிரியர்களே !!! உங்கள் கைகளில் தமிழ்வாழ்வு உள்ளது

Tamil Archives   The World’s First Archive of Free Streaming Educational Videos in Tamil   Announcement of addition of one new digital file coded as 1.3.3     Virtual Library Compartment – 1.3 – 1…

கடந்து போகும் வாழ்வு

காட்டாற்று வெள்ளம் போல் கரை கடந்து பாய்கிறது வாழ்வு. ஆயிரம் கண்கள் பார்த்துக் கொண்டே இருப்பது அறிந்தும் நான் காணப்படாதவளாகவே உணர்கிறேன். சுற்றிச்சுற்றி சுற்றம் இருந்தும் இழுத்துப் பூட்டிய என் சிறைக்கதவுகள் மூடிய வண்ணமே இருப்பதேன்? என வியக்கிறேன்! கூட்டுப்புழு கூட்டுக்குள் அடைபட்டு இருக்கும் எனக்கு என்று சிறகுகள்…

மறுமை வாழ்வை நேசிப்போம்!

                                  ( கீழை ஜஹாங்கீர் அரூஸி) ஆசைப்பட்ட வாழ்க்கை இவ்வுலகில் கிடைக்கவில்லையே.. என்று ஏங்குவோர்கள் கீழ்க்காணும் இறைவசனத்தை படித்து மனதில் பதிந்து கொண்டால் இவ்வுலக வாழ்வு…

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்..

புகழ் என்பதொரு உச்சாணிக் கொம்பின் தேன் மாதிரி. எட்டியெடுக்க தேனடை விட்டு உதிரும் ஈக்கள் வந்து மனிதரைச் சுற்றிக் கொள்வதைப் போலவே; புகழ் கொண்டோரைச் சுற்றி தலைகொத்தும் மனிதர்கள் ஏராளமாய் திரிகின்றனர். தான் வென்றதைக்காட்டிலும் பிறர் தோற்ற வலி ஆழமான வடுவைக் கொண்டதென புரியாதோர் தலைகொத்தும் ஈக்களை தானே…

வாழ்வு மேம்பட ……………

  ( நீடூர் ஏ.எம். சயீத் )   உலகின் மனிதர்கள் யாவரும் சகோதரர்கள் அவர்கள் அனைவரும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். பல்வேறு பிரிவினர்களாக சமுதாயத்தினர் வாழ்ந்தாலும் வாழ்க்கையின் நோக்கத்தை அறியாமல் செயல்படுகிற போது தவறுகள் நிகழ்கின்றன. அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் கொள்கைகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். பொருள் சேர்க்கும்…

வாழ்வளித்த வள்ளல்

  பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ.,   “அராபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவ னென்னும் மரபினை வாழச் செய்த முஹம்மது நபியே போற்றி !”   என்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனியில் தோன்றிய நன்னாள்…