ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!
ரமலான் திருநாள் வாழ்த்துகள்!! இறையருளின் இயக்கமதே இவ்வுலகம் என்பதனை உணர்ந்தவர்கள்- தினம் தொழுகின்ற திசைதானே உலகின்மூலம்! மறைபொருளை மனதாலே நினைந்தபடி நிறைமனதால் அவன் புகழை உச்சரித்து அனுதினமும் வாழ்தலே உயர்வன்றோ? இருக்கின்ற பொருள்தன்னை ஈந்திடும் குணத்தாலே ‘ஈமான்’ என்கின்ற சிறப்பினை ஈட்டுகின்ற புண்ணியங்கள் வேண்டுமன்றோ? இம்மைக்கும் மறுமைக்கும் வழித்தடம்மாறாமல் இறைவனடி சேருதலே…