1. Home
  2. ரமலான்

Tag: ரமலான்

ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!

ரமலான் திருநாள் வாழ்த்துகள்!! இறையருளின் இயக்கமதே இவ்வுலகம் என்பதனை உணர்ந்தவர்கள்- தினம் தொழுகின்ற திசைதானே உலகின்மூலம்! மறைபொருளை மனதாலே நினைந்தபடி நிறைமனதால் அவன் புகழை உச்சரித்து அனுதினமும் வாழ்தலே உயர்வன்றோ? இருக்கின்ற பொருள்தன்னை ஈந்திடும் குணத்தாலே ‘ஈமான்’ என்கின்ற சிறப்பினை ஈட்டுகின்ற புண்ணியங்கள் வேண்டுமன்றோ? இம்மைக்கும் மறுமைக்கும் வழித்தடம்மாறாமல் இறைவனடி சேருதலே…

ரமலான் சிந்தனை

ரமலான் சிந்தனை -அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் கணக்கிட முடியாது ! திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com அல்லாஹ் நமக்கு மிகுந்த கிருபை செய்திருக்கிறான் .அருள் மழை பொழிந்திருக்கிறான்.அளவிட முடியா அவனின் அருளுக்கு நன்றி பகர வேண்டியதிருக்க நாம் எப்போது பார்த்தாலும் மற்றவர்களுடன் நம் வாழ்க்கையை ஒப்பிட்டு அல்லது நமக்கு…

ரமலான் சிந்தனைகள் – குர்ஆன் என்ன சொல்கிறது?

முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com குர்ஆன்  படைப்பாளன், வணக்கத்திற்குரியவன்”.அல்லாஹ் ஒருவனே  “என்கிறது,அவன் எந்தத் தேவையுமற்றவன், அவனுக்கு நிகர் யாருமில்லை.அவனுக்கு பெற்றோர் கிடையாது,அவனுக்கு பிள்ளைகளும் கிடையாது. என்கிறது. மனிதர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு அடியார்கள்,இயற்கையின் பொருட்கள், சிலைகள்,சமாதிகள் எவற்றின் முன்னும் மண்டியிடக் கூடாது.மேலும் எவற்றிடமும் யாரிடமும் பிரார்த்தனை  செய்திடவும் கூடாது என்பது…

ரமலான் வாழ்த்துக்கள்

    பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.) வல்லோன் நல்லருளால் நம் ரமளான்  அமல்கள் பூரணமாய் ஏற்கப்படவும் இறையோன் உவப்பு ஏராளமாய் பெற்றிடவும் இருகரமேந்தித் துஆ செய்து வாழ்த்துகிறோம்… இனிய இதய ரமளான் நல் வாழ்த்துகள்… அன்பு, சேமுமு professorsemumu@gmail.com அன்புள்ள‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாத் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு அஸ்ஸ‌லாமு…

சத்திய ரமலான்…!!!

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்! – அத்தாவுல்லா சத்திய ரமலான்…!!! முடிந்ததா அந்த முப்பது நாள் மோகனம் பறந்ததா எங்கள் சுவனத்தின் வாகனம் நடந்ததா நதி நீர் நகர்ந்ததா தென்றல் பிறந்ததா புதுப் பிறை பிரிந்ததா ரமலான் ? சுவனம் இன்னொரு சுவனம் சென்றதா புவியின் கவனம் இதன்மேல்…

மீண்டும் உன் வருகைக்காக !

  பேராசிரியர் திருமலர் மீரான் எம்.ஏ., எம்.ஏ.   வானவர் சூடி மண்ணுலகிற்குப் புனிதப் பயணம் செய்த புண்ணிய ரமலானே !   நரம்பறுந்து கிடந்த மனித வீணைகள் உனது வருகையா லல்லவோ ஆன்மீக ராகம் ! மீட்கத் தொடங்கின !   இலையுதிர் காலத்து இல்லா மரங்களாக…

ரமலான் உயர்ந்த மாதம் மட்டுமல்ல உயர மாதம் !

  ’தமிழ் மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல் : 9976372229   புண்ணிய மாதமான ரமலானைப் பற்றி திருக்குர்ஆன் அதிகமாகவே… உயர்த்திச் சொல்கிறது அப்படியென்ன சிறப்பு என்கிறீர்களா…? இதோ … ! எதன் வசமோ இருந்த நம் புலன்கள். ரமலானில் தான் நம் வசமாகிறது. எதையோ…

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

—  கவிஞர் அத்தாவுல்லா — இனிய மாலை நேரம்! இஸ்லாமிய இதயங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னேரம்! புதிய  இளைய  முதற்பிறை எழில் வானத்தில் கோலம் வரையக் காத்திருக்கும் நேரம்! சுவனத்தின் தென்றல் ஒருமாத காலம் பூமியை வலம்வரும் நேரம்! கொடுமைகள் – வன்மைகள் தீமைகள் -பகைமை நரகச் சூடுகள் மாண்டழியும்…

ரமலான்

          ( ஹாஜி A. உமர் ஜஃபர் பாஜில் மன்பயீ, முதுவை )   இறைவன் அருளும் அன்பும் இணைத்து இனிதாய் ரமலான் வருகிறது ! – அது கறையைக் கழுகிக் குறையைத் தடுத்துக் கோடிநல் அருளைத் தருகிறது ! கோமான் அருளைத் தருகிறது !!  …

புனித ரமலான் நோன்பு !

புனித ரமலான் நோன்பு ! மனித மாண்பின் மகிழ்வு !   ஈமானோர் தீனோர் – ஈது தேடிப்பெற்ற அருட்கொடை !     ஆராய்ந்து நாட்கள் சீராய்ந்து நோன்பை நேராய்ந்து நோற்றோர் – நெறிநிலைப் பெற்றோர் ! கூராய்ந்து அறிவு கொள்கையில் வாழ்ந்து கோமான் நபிகள் ஈமான்…