மரம்
மரம் ===============================ருத்ரா என்னை வெட்டியெறியும் முன் யோசித்திருக்கவேண்டும். இப்போது வெப்பம் பூமியை விழுங்க வந்து விட்டது. நீ பெட்ரோலால் மலம் கழித்து உன்னையே கரிப்புகைக்குள் தள்ளி காணாமல் போய்க்கொண்டிருக்கிறாய். தலைநகரங்கள் எல்லாம் முகமூடி போட்டு உட்கார்ந்து இருக்கின்றன. உன் நுரையீரல் பூங்கொத்துகள் உனக்கே அங்கு உன் கல்லறையின் கடைசிக்கல்லை…