முதுகுளத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூரில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் காவல்நிலையம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரணியானது முதுகுளத்தூர் பேருந்து நிலையம், காந்திசிலை, அரசு மருத்துவமனை வழியாக காவல்நிலையத்திற்கு சென்று நிறைவு பெற்றது. பேரணியில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு…