குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
முதுகுளத்தூரில் பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, மாவட்ட மனநல மருத்துவர் பெரியார் லெனின் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ், வட்டார வள மைய…