குளம்போல் தேங்கும் மழைநீர்பஸ்கள் செல்வதில் சிக்கல்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில், குளம்போல் தேங்கும் மழைநீரால், பஸ்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. முதுகுளத்தூர் பஜாரில் மழை பெய்தால், தண்ணீர் வெளியேற முடியாமல், வாய்க்கால் வழியாக கழிவுநீரோடு முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் தேங்குகிறது. வேகமாக பஸ்கள் செல்லும் போது, கழிவுநீர் கலந்த தண்ணீர் அபிஷேகத்தால் பயணிகள் எரிச்சல்அடைகின்றனர்.…