1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை?

ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம். இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில்…

தமிழ் முஸ்லீம்கள் வரலாறு – ஒரு தொகுப்பு

தமிழக முஸ்லீம்கள் ஒரு நெடிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். வணிகத்துக்காகத் தமிழ்கம் வந்தவர்கள் தமிழ்க் குடிகளாகப்புலம்பெயர்ந்து தமிழர்களாகவே வாழ்ந்தனர் என்று குறிப்பிடும் வரலாறை இங்கே காணலாம் http://islamintamil.forumakers.com/t37-topic எலியோன்

தமிழுக்கு விடுதலை தா .. !

தமிழுக்கு விடுதலை தா .. !   சி. ஜெயபாரதன், கனடா.   தமிழைச் சங்கச் சிறையில் தள்ளாதே !  தங்கச் சிறை வேண்டாம் ! மூச்சு விடட்டும்; முன்னுக்கு வரட்டும் !  வேரூன்றிக் கிளைகள் விட்டு விழுதுகள்  வைய மெங்கும் பரவட்டும்;  கழுத்தை நெரித்துக் கொல்லாதே !…

இள.சுந்தரம் – கட்டற்ற ஒருங்குறி தமிழ் எழுத்துருக்கள்

  புத்தாண்டு பரிசாக, 10 ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவற்றின் மாதிரிகளை இங்கே காணலாம்.   லிபரே ஆபிஸில் எழுத்துருக்கள்     இள. சுந்தரம் எழுத்துரு மாதிரிகள்   இவை SIL Open Font License, Version 1.1. என்ற கட்டற்ற உரிமையில்…

ஆங்கிலத்தை நேசித்து, தமிழைச் சுவாசிக்க வேண்டும்: நா.ஆ. செங்குட்டுவன்

ஆங்கில மொழியை நேசித்து, தமிழ்மொழியை சுவாசிக்க வேண்டும் என்றார் மலேசிய எழுத்தாளர் நா.ஆ. செங்குட்டுவன். புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அதன் தலைவர் குரு. தனசேகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழாவில் அவர் மேலும் பேசியது: உலகமெங்கும் தமிழ்…

சிறந்த தமிழ் நாவல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், வழங்கப்படும் சிறந்த தமிழ் நாவலுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கோவையைச் சேர்ந்த கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் சார்பில் 1983-ஆம் ஆண்டுமுதல் இலக்கிய வளர்ச்சிக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் வெளியாகும் தலைசிறந்த தமிழ் நாவலுக்கு ரொக்கப் பரிசு…

அறிவியல் வாசலில் தமிழ்

அறிவியல் வாசலில் தமிழ் – கு. செ. சிவபாலன்         முக நூலில் முகமறியா ஒருவன் கேட்டான் என்ன உண்டு தமிழில் – சொன்னேன் தமிழ் . . . அணுவைத் துளைத்தலை அன்றே சொன்ன அவ்வை மொழி. உலகம் இயங்க உரக்க முழங்கிய வள்ளுவன்  வாய்…

சீர்திருத்த முயற்சியில் இருந்து தமிழைக் காப்பது முதன்மையான கடமை

சீர்திருத்த முயற்சியில் இருந்து தமிழைக் காப்பது முதன்மையான கடமை இலக்குவனார் திருவள்ளுவன்     இன்றையநாளில் தமிழை வளம் படுத்துவோமெனத் தலைப்படும் ஒரு சிலர் தமிழ் எழுத்திலக்கணத்தில் குறைபாடுகள் மலிந்திருப்பதாகவும், அவற்றை அகற்றுதல் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாததெனவும் கூறுகின்றனர். நூலகவழக்கிலிருக்கும் மொழிகளையும் அவற்றின் எழுத்திலக்கணங்களையும் இக்கொள்கை­யினர் நடுநின்று ஆய்வரெனில்,…

தமிழ் இன்றும் என்றும்

தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழ் மொழி தமிழ்நாட்டின் அனைத்து நிலைகளிலும் நிலைத்து நிற்கும் மொழியாக இருக்க வேண்டுமென்பது நம் இன்றைய கனவு மட்டும் அல்ல; பல நூற்றாண்டுக் கனவாகும். ஆட்சி மொழியாகவும்…

ஜெர்மானிய லூதரன் மதபோதகர்களின் தமிழ் பங்களிப்புக்கள்

ஜெர்மானிய லூதரன் மதபோதகர்களின் தமிழ் பங்களிப்புக்கள் சுபாஷிணி ட்ரெம்மல் அறிமுகம்   இந்திய நிலப்பரப்பில் ஐரோப்பிய நிலப்பரப்பில் உருவாக்கம் கண்ட லூதரன் பாதிரிமார்கள் சபையின் சமய நடவடிக்கைகள் 17ம் நூற்றாண்டில் தொடங்கி 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் நிகழ்ந்தன. இரண்டு மறை ஓதும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட…