1. Home
  2. தமிழ்

Tag: தமிழ்

எல்லாம் தமிழிலே!

எல்லாம் தமிழிலே! – செ.சீனிநைனா முகமது எல்லாம் தமிழிலே! அன்னை என்னைக் கொஞ்சிக் கொஞ்சி அன்பு பொழிந்தது தமிழிலே என் சின்னச் சின்ன இதழ்கள் அன்று சிந்திய மழலை தமிழிலே. நிலவு காட்டி அமுதம் ஊட்டிக் கதைகள் சொன்னது தமிழிலே அவள் புலமை காட்டி என்னைத் தாலாட்டி உறங்க…

தமிழ்ப் பொங்கல்

<<தமிழ்ப்பொங்கல்>> மண்ணில் பசுமை நிலவிட மணக்கும் தமிழால் குலவிட மாநிலம் மாறிட நல்லது! நல்லது நினைத்து வேண்டிட நாளைய உலகை தூண்டிட நன்மை செய்வாய் இக்கணம்! இக்கணம் எழுதும் வரிகளே இயம்பும் வாழ்வின் நெறிகளாய் இனிமைக் காணச் செய்திடும்! செய்திடும் ஒற்றுமை நட்பாக சேர்ந்தே வாழ்வீர் வளமாக செழித்தே…

தமிழே நீ இருந்தால் !

Jeeva Asokan, Tiruvannamalai.    tvm.kjeeva@gmail.com,   தமிழே நீ இருந்தால் ! மனதில் உன்னை நினைத்தால்                                          மகிழ்ச்சி துள்ளி விளையாடுகிறதே! தென்றலாய் நீ வந்தால்                                                           மெதுவாய் வருடிச் செல்கிறாயே! குடமாய் நீ இருந்தால்                                                         அமிர்தம் அதில் தளும்புகிறதே! கருவறையாய் நீ இருந்தால்                                               கரு கூட…

புதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள்

புதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள் மணவை முஸ்தபா தமிழகத்தில் காலூன்றிய சமயங்கள் அனைத்தும் தமிழை, தமிழ் இலக்கியங்களை வளர்த்த பெருமையைப் பெற்றுள்ளன. இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களும் தமிழில் வழங்கிய இலக்கிய வகைகளில் வடிவங்களில் இலக்கியங்களை உருவாக்கத் தவறவில்லை. காப்பியம் முதல் குறள் வரை பாடித்தீர்த்தனர். அதோடு முஸ்லிம்…

தமிழ் தந்த சொத்து ‘அரிசி’

  உலகில் அரிசி உண்ணும் மிகவும் பழமையான இனங்களில் தமிழினமும் ஒன்று. அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்புவரை, அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது. அலெக்சாண்டருடன் வந்த அரிஸ்டாட்டில் அன்றைய சிந்து ஆற்றின் (Indus river) தென்புறமுள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பெரியதொரு குழுவினருடன் வந்து திரட்டிச் சென்றுள்ளார் என்று…

நந்தமிழர் நாடெல்லாம் தமிழே பேசும்!

நந்தமிழர் நாடெல்லாம் தமிழே பேசும்!  – பாவலர் கருமலைத் தமிழாழன் தகவல் : இலக்குவனார் திருவள்ளுவன் விடியலென நீயெ ழுந்தால் ! அஞ்சியஞ்சி வாழ்கின்ற அவலம் நீங்கும் அதிகார ஆர்ப்பாட்ட அல்லல் நீங்கும் விஞ்சிநிற்கும் கையூட்டின் நஞ்சு நீங்கும் விளைந்திருக்கும் ஊழல்முட் புதர்கள் நீங்கும் கெஞ்சிநின்று கால்வீழும் கொடுமை நீங்கும்…

தமிழ் வழிக் கற்றலுக்கு ஆதரவு இல்லையா?

தமிழ் வழிக் கற்றலுக்கு ஆதரவு இல்லையா? By இரா. முரளி   நாங்க பிழைக்கவே முடியாதா இங்கிலீஷ் தெரிஞ்சாதான் பிழைக்க முடியுமா என்ற அந்தக் கிராமத்து மாணவியின் கேள்வி என் மனசாட்சியை உலுக்கியது. தமிழ்வழி படித்து வந்த மாணவர்கள் இன்று ஆங்கில முலாம் பூசப்பட்ட சமூகத்தைப் பார்த்து மிரண்டு நிற்கும்…

முதல் புத்தகம் – தமிழ்

முதல் புத்தகம் – தமிழ் முதல்புத்தகம் (தேர்ந்தெடுத்தநுண்பதிவுகள், குறும்பதிவுகள், புனைவுகள்) தமிழ்   iamthamizh@gmail.com அட்டை வடிவமைப்பு: தமிழ் மின்னூல் வடிவமைப்பு: ஓஜஸ்  – aoojass@gmail.com மின் பதிப்பு: செப்டம்பர் 2015 இம்மின்னூல் Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது. படிக்கலாம்– பகிரலாம் – அச்செடுக்க,…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அக்டோபர் 17, 18 – 2015 தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25. கருத்தரங்கம் பற்றி ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியைஎழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற ஒரு கலையாகவும் ஒரு தொழில்நுட்பமாகவும்…

மெர்சல் தமிழ்

மெர்சல் தமிழ்   டாஸ்மாக் தந்த மப்பிலே பாரி முனையில் இருக்கும் தேவராஜ முதலி தெருவின் முனையில் நின்று காத்திருக்கிறான் கபாலி . கரீட்டா சொன்ன நேரத்துக்கு வரமாட்டான் இந்த பேமானி. பேரப் பாரு முர்கேசன் இவன்லாம் எப்போ திருந்தி அல்லாம் கரீட்டா செய்யப் போறானோ. வர்ட்டும் வெச்சிக்கறேன்…