1. Home
  2. தண்ணீர்

Tag: தண்ணீர்

தண்ணீர் பஞ்சத்தை விரட்டியடித்த கிராமங்கள்

அறிவியல் கதிர் தண்ணீர் பஞ்சத்தை விரட்டியடித்த கிராமங்கள் பேராசிரியர் கே. ராஜு தண்ணீர்  லாரிகளில் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பது நமக்குப் பழகிப் போன காட்சிதான். ராஜஸ்தானும் இதற்கு விதிவிலக்கல்ல. டைம்ஸ் ஆப் இந்தியா தனது 2016 மே 1 நாளிதழில் தண்ணீர் பஞ்சத்தை…

சாப்பிடும் போது தண்ணீர் பருகினால் ஏற்படும் ஆபத்துக்கள்

சாப்பிடும் போது தண்ணீர் பருகினால் ஏற்படும் ஆபத்துக்கள்: உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். . ‪#‎இரைப்பை‬ சாறுகளை நீர்க்கச் செய்யும்…

விவசாய தண்ணீர் பற்றாக்குறைக்கு இப்படியும் சுலபமான தீர்வு!

விவசாய தண்ணீர் பற்றாக்குறைக்கு இப்படியும் சுலபமான தீர்வு! வறண்ட பகுதிகளில் அதிகம் மூங்கில் மரங்களை நடும் நண்பர் ஒருவர் இருக்கிறார். நாங்கள் எல்லாரும் அவரை விநோதமாக பார்ப்போம், “ஏங்க குடிக்கிறதுக்கே தண்ணீ இல்லாம, அவனவன் கஷ்டப்படுறான்… நீங்க என்னான்னா… மரமா நட்டுக்கிட்டு இருக்கீங்க… அதுக்கு யாருங்க தண்ணீர் ஊத்துறது….?”…

வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள்வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர். இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான…

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது – ஏன் தெரியுமா? தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை…

கிராம பகுதிகளில் இனிமேல் தண்ணீர் பிரச்னை இருக்காது அமைச்சர் சுந்தரராஜ் பேச்சு

பரமக்குடி, : முதுகுளத்தூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் பிரச்னை இருக்காது என்று அமைச்சர் சுந்தரராஜ் பேசினார். பரமக்குடியில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக அரசின் மூன்றாம் ஆண்டு சாதனை விளக்க மக்கள் முகாம் நடந்தது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேது.பாலசிங்கம் தலைமை வகித்தார். எம்பி…

சிறுநீர்ப் பாதை தொற்றை தவிர்க்க அருமருந்தாகும் தண்ணீர்!

சிறுநீரக தொற்று குறித்து விளக்கும், பெண்கள் சிறப்பு மருத்துவர் டாக்டர் கலைவாணி ராமலிங்கம்: ‘இகோலை’ என்ற கிருமிகள், எப்போதுமே குடலில் இருக்கும். சிறுநீர்ப் பாதையில் சுத்தமின்மை, தண்ணீர் போதிய அளவு குடிக்கவில்லை என்றால், அந்தக் கிருமிகள், கிட்னிக்கு உள்ளே போகிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுகாதாரம் சரியில்லாத காரணத்தால்,…

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

  தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது? பிரேமா நாராயணன், பு.விவேக் ஆனந்த், படங்கள்: எம்.உசேன், மாடல்: ஸ்ரீனிகா மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே…

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது. வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த…

கன மழையால் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேக்கம்

முதுகுளத்தூரில் சனிக்கிழமை இரவில் பெய்த கனமழையால் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது. முதுகுளத்தூரில் சனிக்கிழமை இரவு சுமார் 2 மணிநேரம் மழை பெய்தது. பேருந்து நிலையத்தில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. பேருந்துகள் உள்ளே வர முடியாமல் சிரமப்படுகின்றன. தண்ணீரை வெளியேற்றுவதற்கு…