1. Home
  2. சந்திப்பு

Tag: சந்திப்பு

கவிஞர் குட்டிரேவதியுடன் சந்திப்பு

கவிஞர் குட்டிரேவதியுடன் சந்திப்பு பெண் கவிதையும் சமூக மாற்றமும் —————————————————— இலண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேசக் கவிதை அரங்கில் பங்குபெற வந்திருக்கும் கவிஞர் குட்டி ரேவதி (தமிழகம்) உடனான இந்தச் சந்திப்பிற்கு அனைவரையும் அழைக்கிறோம். நாள் : 26. 7.2014 (சனி) காலம் : மாலை 4.30 முதல் 8.…

துபையில் ஆஸ்திரேலிய மருத்துவருடன் முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் சந்திப்பு

  துபை : துபை வருகை புரிந்த தமிழகத்தின் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அவர்களை முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் முதுவை ஹிதாயத் 06.04.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்தார். மிகவும் எளிமையுடன், சமுதாய சிந்தனையுடன் காணப்பட்ட அவருடைய சந்திப்பிலிருந்து : டாக்டர் அப்துல் ரஹ்மான் 1968 ஆம்…

புனித மதிநாவில் முதுவை வட்டார பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

புனித மதிநா : புனித மதிநாவில் முதுகுளத்தூர் வட்டார பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 28.03.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜ்மாஅத் சவுதி அரேபிய பிரதிநிதி ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது,  முதுவை அன்வர், தொட்டியபட்டி இத்ரிஸ்,  முதுவை ஆபித்,  தொட்டியபட்டி ஜபருல்லா, ஃபாரூக், மதுரை…

2014 ஜனவரி 1, குவைத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சந்திப்பு நிகழ்ச்சி

குவைத் : குவைத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் குடும்ப சங்கமம்  01.01.2014 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை அஹமதியா பூங்காவில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும், அறிவுப் பூர்வமான…

டிசம்பர் 20, துபாயில் முதுவை சங்கமம் 2013

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடந்தோறும்  நடத்தப்பட்டு வரும் அமீரக வாழ் முதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘முதுவை சங்கமம்’ எனும் பெயரில் நடைபெற்றுவருகிறது. முதுவை சங்கமம் 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி எதிர் வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி…

பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் சார்பில் பெருநாள் சந்திப்பு! ——————————————————————————— தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 04-09-2012 அன்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு ஹோட்டல் கிரிஸ்டல் ரெசிடென்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது. மெளலவி அல்ஹாஜ்…