புனித மதிநாவில் முதுவை வட்டார பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
புனித மதிநா : புனித மதிநாவில் முதுகுளத்தூர் வட்டார பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 28.03.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜ்மாஅத் சவுதி அரேபிய பிரதிநிதி ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது, முதுவை அன்வர், தொட்டியபட்டி இத்ரிஸ், முதுவை ஆபித், தொட்டியபட்டி ஜபருல்லா, ஃபாரூக், மதுரை ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தாயகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சமுதாய நலப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.