1. Home
  2. கல்லூரி

Tag: கல்லூரி

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் வணிகவியல், கணினி துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு கல்லூரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றினார்.…

அரசு – கல்லூரி பஸ்கள் மோதல்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரிலிருந்து சிக்கலுக்கு சென்ற அரசு பஸ்சும், சாயல்குடியில் இருந்து முதுகுளத்தூர் வந்த தனியார் கல்லூரி பஸ்சும் கடலாடி விலக்கு ரோட்டில் மோதிக் கொண்டன. பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக காயமின்றி மக்கள் தப்பினர். குறுகலான விலக்கு ரோட்டில் ஏற்பட்ட விபத்தால் முக்கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.…

முதுகுளத்தூர் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

முதுகுளத்தூர் சோனைமீனாள் கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரியில் மாணவ,  மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி,கட்டுரைட்க் போட்டி, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜ் பரிசுகளை வழங்கினார். விளையாட்டுப் போட்டிகளை உடற்கல்வி இயக்குநர் ஆர்.அதிசியம் நடத்தினார்.…

கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

முதுகுளத்தூர்:காத்தாகுளத்தை சேர்ந்தவர் அசோக்குமார், 20. மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வருகிறார். டிச.,31ம் தேதி, முதுகுளத்தூரில் வீட்டருகே உள்ள ரோட்டில் பெயின்டில் வாசகம் எழுதினார். இதில் இவருக்கும், முதுகுளத்தூர் வடக்கூரை சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டது. இவரை, சின்னமருது, மணி, இளவரசன், சதீஷ்குமார் உட்பட ஏழு…

முதுகுளத்தூர், கடலாடியில் அரசு கல்லூரி கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு: அமைச்சர் பழனியப்பன் நேரில் ஆய்வு

17 Jul 2013 09:20, (17 Jul) ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் அரசு கல்லூரி புதிய கட்டடங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை, உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் இன்று(புதன் கிழமை) பகல், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். 2013-2014-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் அரசு…

முதுகுளத்தூரில் அரசு கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி

கடலாடி, முதுகுளத்தூரில் அரசு கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி (6 Feb) ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அரசு கல்லூரி துவக்க வேண்டுமென்று எம்.முருகன் எம்.,எல்.ஏ தமிழக முதல்வருக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தார். அந்த கோரிக்கையை முதல்வர் ஏற்று முதுகளத்தூர் மற்றும் கடலாடியிலும்…