1. Home
  2. கலைஞர்

Tag: கலைஞர்

தமிழை இரவலாக தந்திடு தமிழே….

தமிழை இரவலாக தந்திடு தமிழே…. —————————————- அஞ்சுகம் முத்துவேலரின் அருந்தவ புதல்வரே தட்சிணாமூர்த்தி என்ற தமிழ் அகராதியே…. திருக்குவளையின் திருக்குறளே… உயர்நிலைப்பள்ளிசேர உயிரைவிடுவேனென ஆரூர் தெப்பம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி பள்ளியில் சேர்ந்த பட்டினப்பாலையே……. கண் போன போக்கில் வாழும் கட்டிளம் வயதில் கைப்பிரதி ஏடு நடத்திய கலித்தொகையே…..…

உதித்து வா உதயசூரியனே!!

உதித்து வா உதயசூரியனே!! ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்களின் சமூகநீதிக்கான குரலினை, எழுத்தினை அவரது பணியினை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட இயலாது. தன் முதல் மனைவியின் தாலிச்சரட்டை தாலிக்கயிறாக்கி முரசொலி பத்திரிக்கைக்கான அச்சுக்கூலியினை அவர் வழங்கியபோது, அவர் தாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றோ,…

கலைஞருக்கு வாழ்த்து!

கலைஞருக்கு வாழ்த்து! உனது 70வது பிறந்த நாளுக்கு நான் எழுதிய கவிதையில் முதல்வரி மட்டுமே, எனக்கு நினைவில் நிற்கிறது! முத்துவேல் அஞ்சுகம் பெற்ற முத்துப்பரளே ….. என்பது அது! நானொன்றும் முட்டாளல்ல; நீ ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்ல! உன் வசீகரக் குரலுக்கு; உன் காட்டாற்றுத் தமிழுக்கு; உன்…

தமிழை வணங்குகிறேன்

தமிழை வணங்குகிறேன் தமிழால் வணங்குகிறேன் —————————— முத்தமிழ் அறிஞர் திரு.கலைஞர் அவர்கள் பிறந்தநாள் இன்று.. அன்னப்பறவை அமுதில் உள்ள நீரை விலக்கி அமுதை மட்டுமே பருகுவது போல திரு.கலைஞர் அவர்களிடம் உள்ள நீர் எனும் அரசியல் விடுத்து தமிழ் அமுதையே நான் காண்கிறேன்… அவர் வாழும் தமிழ் புலவர்..…

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர்

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம் – 1) 30OCT தமிழக அரசியல் களத்தில் பிழைக்கத் தெரியாத அப்பாவி மனிதர்களின் பட்டியல் ஒன்றை யாராவது தயாரிக்க விரும்பினால் அதில் நாகூர் ஹனிபாவின் பெயரை தாராளமாக முதல் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். அரசியல் களத்தில் இவருக்கு பிழைக்கத் தெரிந்திருந்தால் எப்பொழுதோ…

திமுக தலைவர் கலைஞருக்கு ஒரு சாமனியனின் நீண்டதொரு மடல்!

  70ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஐயா கலைஞர் அவர்களே,உங்களின் அரசியல் எழுச்சியும்,வளர்ச்சியும் முஸ்லிம் சமுதாயத்தின் அளப்பரிய பேராதரவினால் என்பதை தாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. உங்களின் தேன் தடவிய பேச்சில் மயங்கிய எனது சமுதாயம் இன்றுவரை உங்களை விட்டு விலகி நிற்க முடியாமல் தடுமாறுவதை முஸ்லிம்களின்…

மூன்றாம் உலகப் போர் நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரை

நந்தவனத்தில் மல்லிகை – மருக்கொழுந்து – ரோஜா என மலர்கள் இருப்பதைப் போல கதை, கற்பனை, அறிவியல் என பல்வேறு கூறுகளும் இணைந்து படிப்பதற்கு பரவசத்தையும் இருள் போக்கும் வெளிச்சத்தையும் தரக்கூடியதாக அமைந்துள்ளது மூன்றாம் உலகப் போர்!’கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய நூலினை வெளியிட்டு தலைவர் கலைஞர் பெருமிதம்! சென்னை,…