1. Home
  2. உலகம்

Tag: உலகம்

உலக ஆஸ்துமா தினம்: இந்தியாவில் 3 கோடி பேர் பாதிப்பு

இந்தியாவில் 3 கோடி பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குணசிங் தெரிவித்தார். உலக ஆஸ்துமா தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து,  கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் பிரிவு சார்பில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…

உலக நகரங்களில் மக்களின் உடல நலத்தை கெடுக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளது

உலக நகரங்கள் பலவற்றில் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக உலக சுகாதார கழகம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஆசிய நகரங்களில் மிகவும் மோசம் என்று சொல்லும் அளவில் காற்று மாசடைந்துள்ளது. உலகெங்கிலுமாக 91 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து அறுநூறு நகரங்களில் காற்றின் தரத்தை ஆராய்ந்து…

ஏற்றுமதி உலகம் வெற்றிப்படிக்கட்டா? கற்றுத்தருகின்றது ஒரு வலைப்பூ !

ஏற்றுமதி உலகத்தில் நடப்புகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அந்த உலகத்தை உங்களுக்கு எளிதான தமிழில் உங்களுக்கு வாரா வாரம் எடுத்து கூறவே இந்த வலைப்பூ. http://sethuramansathappan.blogspot.com SETHURAMAN SATHAPPAN , AGM Operations,  Scotiabank, Mumbai, India இந்தியாவின் காய்கறி ஏற்றுமதி வருடத்திற்கு சுமார் 2000 கோடி…

ஆசிரியர் இல்லாத உலகம் .!

  திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com   செப்டம்பர் ஐந்து நமது முன்னாள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதா கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்  தேசத்தின் ஆசிரியர் தினம் . அனைவரும் தம் வாழ்வின் மறக்க முடியாத ஆசிரிய பெருந்தகைகளை நினைவு கூறும் தினம் உங்களில் சிறந்தவர் குர்ஆனை…

நவீன உலகம்

திருச்சி யு .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com    கொலை மிரட்டல் விடுக்கும் தொலைப்பேசிகள்! காம வலை வீசும் அலைப்பேசிகள்!  வதந்திகளைப் பரப்பும் தந்திகள் ! பீதிகளைப் பரப்பும் செய்திப்பத்திரிக்கைகள்!      கைரேகையிலிருந்து மாறி கணிப்பொறியில் ராசி பலன் பார்க்கும்…

அழியும் உலகில் ஆடம்பரம் ஏன்?

( மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ ) “(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே! மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்”. -அல்குர்ஆன் (55: 26,27) உலகமும், உலகிலுள்ள யாவும் அழிந்து விடக்கூடியவை! அழியும் உலகில் ஆடம்பரமான வாழ்வு…

புதியதோர் உலகம் செய்வோம்

தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? தெருவைத் திருத்தினால் ஊரைத் திருத்தலாம் ஊரைத் திருத்தினால் உலகத்தைத் திருத்தலாம் கலகம் இல்லா உலகம் காண்போம் ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம்…

இனி

இனி யுத்தமில்லா உலகம் வேண்டும். இனியோர் சொல்லை ஏற்றிடல் வேண்டும். இனிமையாய் பொழுது விடியல் வேண்டும். இனிதய் ஈந்து மகிழ்ந்திட வேண்டும். இனியெங்கும் சுபிட்சம் அடைய வேண்டும். இனிக்கின்ற இல்லற வாழ்வு வேண்டும். இனிய நண்பர்கள் அமைய வேண்டும். பனியிடத்தில் நல் உலைப்பு வேண்டும். பனிந்து பெற்றோரை பேணிட…