உலக ஆஸ்துமா தினம்: இந்தியாவில் 3 கோடி பேர் பாதிப்பு
இந்தியாவில் 3 கோடி பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குணசிங் தெரிவித்தார். உலக ஆஸ்துமா தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் பிரிவு சார்பில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…