1. Home
  2. இந்தியா

Tag: இந்தியா

தேவர் ஜெயந்தி விழா: “பாரா மோட்டரிங்’ மூலம் கண்காணிப்பு இந்தியாவிலேயே முதன்முறையாக முதுகுளத்தூரில் பயன்பாடு

முதுகுளத்தூர் : இந்தியாவிலேயே முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், “பாரா மோட்டரிங்’ மூலம் வானில் பறந்து, தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருவோர் கண்காணிக்கப்பட உள்ளனர். தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, முதுகுளத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ரகசிய கூட்டம் போடுவோர், காட்டுப்பாதை வழியாக கூட்டமாக பசும்பொன்னிற்கு செல்வது குறித்து, போலீசாருக்கு ரகசிய…

இந்திய சினிமா நூற்றாண்டு விழா!! – B. லெனின்

இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட…

இந்தியாவில் காணாமல் போன மொபைல் திரும்ப கிடைக்க …..

If u lose your mobile in India, you can get it back how ? plz read following Got an interesting fact to share.. Nowadays each one of us carries Hi-Fi Mobile devices and always fears…

இதுவே எனது இந்தியா

  ( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் )   இது எனது இந்தியா ! எனது இந்தியாவை எண்ணிப் பார்க்கிறேன் ! இன்றோடு இந்த இடத்தில் இருபத்து ஆறாம் தடவையாக நின்று பார்க்கிறேன் !   ‘குடிமக்கள் அரசாளும் குதூகலத் திருநாடு என் நாடு !”…

இந்தியாவில் 20 வயதாகும் இ-மெயில்

இ-மெயில் இல்லாத உலகை நாம் நினைத்துப் பார்க்கவே முடியாது. குறிப்பாக அலுவலகங்களில் பெரும்பாலான தகவல்கள் மற்றும் அறிக்கைகள் போன்றவை இ-மெயில் மூலமாகவே செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு இ-மெயிலின் பயன்பாடு மிகவும் அதிகமாயிருக்கிறது. தற்போது அந்த இ-மெயிலுக்கு 41 வயதாகி இருக்கிறது. 40 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ரேய்…

உங்களுக்கு இந்தியா வேண்டுமா ? வேண்டாமா ?

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.  ___________________________  அவன் கொடுப்பதை குடிக்க வேண்டும்,  அவன் தருவதை படிக்க வேண்டும்,  நம் தினச்சாவு கூட – இனி  அணுச்சாவாகவே அமைய வேண்டும்  எனும் அமெரிக்க திமிரின்  ஆதிக்க…

இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

           ( வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் )    (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும்.…

மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு…