1. Home
  2. Search Result

Archives

தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு

  ( கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி )   முன்னுரை : தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கா …. ? என்று புருவங்களை உயர்த்துவோரும் உண்டு ! தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல ; நிறையவே இருக்கிறது ! அது பற்றிய தகவல்களை, தடயங்களைப்…

Read More

உனக்கென்ன மனக் கவலை?

”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை?   கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன் கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு சால்மிகுந்த சங்கைநபி …

Read More

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம் ஆயிரம் அடிகள் தோண்டிய போதும் அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் ! தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம் தோண்டிய ‘ஜம்ஜம்’ அதிசயம் அன்றோ ? கானல் நீரைக் கண்டதும் ஹாஜரா ( அலை ) கலங்கி ஓடிய சோதனைக் காண்டம் வீணாய்…

Read More

உனக்கென்ன மனக் கவலை?

”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை?   கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன் கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு சால்மிகுந்த சங்கைநபி …

Read More

முதுகுளத்தூர் கல்வி மைய ஆண்டு விழா (15 மார்ச் 2009)

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 15 மார்ச் 2009 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இஸ்லாமிய பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற இருக்கிறது. விழாவிற்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ‘சிராஜுல் உம்மா’ மவ்லவி அல்ஹாஜ் எஸ்.அஹ்மத் பஷீர் சேட்…

Read More

முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் நிர்வாகிகள்

முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் நிர்வாகிகள் விபரம் வருமாறு : தலைவர் : மௌலவி ஹாஜி முதுவைக் கவிஞர் A. உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ உதவித் தலைவர் : ஜனாப் . S. யாக்கூப் உசேன் பொருளாளர் : ஜனாப் M. தாஹிர் உசேன் சேட் கௌரவ…

Read More

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

“தாடிக்குத் தடை”, “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ். அல்ஹம்துலில்லாஹ். “ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?” என்ற நபிவழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை இலேசாக விரல் விட்டுக் கிண்டி இருப்பது…

Read More

தீண்டாமை

தீண்டாமை :         கொன்றுவிடு வேற்றுமையை !           ஆக்கம் ; முதுவைக்கவிஞர், ஹாஜி A. உமர் ஜஹ்பர் மன்பயீ ”தீண்டாமை” என்கிற தீயதொரு வார்த்தைக்குத்  “தீ” யென்ற சூடான ஓரெழுத்தே முதலெழுத்து ! வேண்டாத உணர்வுகளை விதைத்திட்ட தீண்டாமை  வேண்டாமே ! வேண்டாமே ! என்கிறது அனைத்துலகு…

Read More

சமவுரிமை மாத இதழ்

“தாடிக்குத் தடை” “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ்  அல்ஹம்து லில்லாஹ். “ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? என்ற நபி வழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை இலேசாக விரல் விட்டுக்…

Read More