1. Home
  2. கணிணி பகுதி

Category: கணிணி பகுதி

கூகுளின் புதிய புரட்சி; இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனை..!

ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு…

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கம்

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்களின் தேவை பெருமளவில் உள்ளது. அவற்றை உருவாக்கவும், நிரலாளர்களை ஊக்குவிக்கவும் Google Summer of Code போன்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தலாம். திட்டப்பணிகள் 1. தமிழ் மொழி சார்ந்த மென்பொருட்களை பட்டியலிடுதல். உங்களுக்கு தேவையான மென்பொருட்களின் பட்டியலை tshrinivasan@gmail.com க்கு அனுப்புக. அவை கணிணி, மொபைல்…

அழகுத் தமிழில் வண்ணப்படங்கள்

http://www.kaniyam.com/tamil-wallpapers-creativecommons/ இன்று கணினி, மடிக்கணினி, அலைபேசி, கைக்கணினி எனப் பல விதங்களில் கணித்தல் தொடர்புடைய சாதனங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை அனைத்தின் முகப்பையும் அழகிய வண்ணப்படங்கள் (Wall Papers) கொண்டு அலங்கரிக்கிறோம். நமது சாதனங்களை அலங்கரிப்பதற்குத் தகுந்த படங்கள் அவற்றைக் கையாளும் சுதந்திரத்துடன் (Creative Commons License) நமக்குக்…

பேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி போலி கணக்குகள்

ஐதராபாத், 5 மே- உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கில் மட்டும் 10 கோடி பேர் போலி கணக்குகளைக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் பிரசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் போலி கணக்குகள் வைத்திருப்போரின் பட்டியலில் முன்னணி வகிக்கின்றன. பேஸ்புக் நிறுவனத்தின் நிபந்தனை படி, ஒரு நபர்…

அமீரகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவரா நீங்கள் ?

Dos and don’ts for Facebook users in UAE Sajila Saseendran / 21 May 2014 Facebook users in the UAE have been warned against tagging other users without their consent and posting content that is contrary to…

கூகுள், யாஹூ-விற்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் களமிறக்கும் உலகத்தரம் வாய்ந்த புதிய ‘இ-மெயில்’ சேவை

  ஜெய்ப்பூர், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய  ‘இ-மெயில்’ சேவையை அறிமுகப்படுத்துகிறது. வரும் சனிக்கிழமை முதல் அறிமுகமாகவுள்ள இந்த ‘இ-மெயில்’ சேவையை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த ‘டேட்டா இன்போசிஸ்’ ஐ.டி. நிறுவனம் உருவாக்கிக் கொடுத்துள்ளது. முதற்கட்டமாக, பி.எஸ்.என.எல் அறிமுகம் செய்யும்…

ஸ்மார்ட்போன்: தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள்!

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களை அதில் பதிந்து வைத்திருக்கின்றனர்.  மின்னஞ்சல் முகவரியில் இருந்து வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை அத்தனை விஷயங்களும் இதில் அடங்கும். இந்தத் தேவைக்கெல்லாம் ஸ்மார்ட் போனில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்களைத்தான். சாதாரணமாக கேமில் தொடங்கி, வங்கிக் கணக்கு விவரங்களைத்…

எச்சரிக்கை: இணையத்தை கண்காணிக்கிறது இந்திய அரசு!

“உங்கள் மனதில் என்ன இருக்கிறது?” என்பதை பகிர்ந்து கொள்ளச் சொல்லி கேட்கிறது பேஸ்புக். “புதிதாக உள்ளதைப் பகிர்க…” என்று அன்பாகச் சொல்கிறது கூகுள் பிளஸ். நீங்களும் நட்பு, காதல், மொக்கை, சினிமா என்று பகிர்ந்து கொண்டால் பிரச்சினை இல்லை. பெரும்பான்மையினரும் அப்படித்தான் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் டாடாவின் கார் தொழிற்சாலைக்கு…

கணினி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கள் கவனம் செலுத்த வேண்டியவை

  # கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், கண்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மிக அருகில் இருந்து கணினித் திரையின் வெளிச்சத்தைப் பார்ப்பதால், கண்கள் பாதிப்படையலாம். # கணினித் திரையின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துக்கொள்வது நல்லது. # 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களுக்குச் சிறிது நேரம்…

பத்து வயதை கடந்து விட்டது கூகுளின் ஜி.மெயில்

By Somasundaram Thirumalaikumarasamy, வாஷிங்டன்   கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஜி மெயில் பீட்டா சேவை தொடங்கப்பட்டது. துவக்கத்தில் கூகுள் வாடிக்கையாளர்கள் கூகுளில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பரிமாற்றம் செய்யும் வைகையில் இருந்த…